Osho ‘s  Joke – 5

Osho ‘s  Joke – 5 Doctor : Your heart indicates – it lacks energy to Pump – Hence you need to Jump or do Jumping exercises a lot Patient : That I am already doing doctor Doc : What do you mean ?? Patient : Yes doctor – thats called ” JAPAN ” – meaning…

திருவாசகம் – திருப்படையாட்சி – 1

திருவாசகம் – திருப்படையாட்சி – 1 கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. பொருள் : 5 இந்திரிய சக்திகளையும்…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 17

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 17 முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும் முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்  எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர் துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம் தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர் பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப் படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே. பொருள் : வள்ளல் பெருமான் சன்மார்க்கத்தை அணைய வாருங்கள் என உலகத்தோரை அழைக்கிறார் மதத்தால் எந்த பயனும்…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 16

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 16 நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை  என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும் செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர் முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே. பொருள் : விகாரம் அடையா நெஞ்சகத்தில் நின்று உலாவிடும் பெரும் தலைவனை – எல்லா சித்தி நிலையினை…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 15

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 15 சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்த மெல்லாம் தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய் நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்  நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன் ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச் சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை உலகீர் சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே பொருள் : வேதாந்தம் சித்தாந்தம் எலாம் உணர்ந்தும் தனை உணர்தல் அரிதாய் சிற்சபை நடுவே விளங்கும் –…

” மனதை எப்படி கையாள்வது ?? கடப்பது ” ?? – 2

மனதை எப்படி கையாள்வது ?? கடப்பது ” ?? – 2 திருமணத்துக்கு முன் அம்மா கோண்டு ஆக இருந்த ஒருவன் மணமான பின் மனைவி பக்கம் சாய்வது போலும் தவம் சாதனம் தெளிவுக்கு முன் உலக மயமாய் இருந்தவர் தவம் செய்ய ஆரம்பித்து தெளிவு பெற்ற பின் ஆன்மா பக்கம் சாய்வது போல் தான் இது மனதை கடக்கும் உபாயம் ஆம் வெங்கடேஷ்

” வாழ்க்கையுடன் – இறையுடன் விளையாடக்கூடாது 12 “

 வாழ்க்கையுடன் – இறையுடன் விளையாடக்கூடாது 12 ” உண்மைச்சம்பவம் உலகப் பிரசித்தி பெற்ற பாப் பாடகர் – மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு இவர் 150 ஆண்டுகள் வாழ விரும்பி , அதிகப்பிரசங்கித்தனமாக சில பல முன்னேற்பாடுகளை செய்தார் 1 இவர்க்கு நோய் வந்தால் ரத்தம் கொடுக்க – ஆட்கள் எப்போதும் தயார் நிலையில் இருத்தல் 2 இவர் உறுப்பு செயலிழந்தால் – உடன் மாற்று உறுப்பு சிகிச்சை செய்ய – தானம் செய்ய ஆட்கள் தயார்…