” சத்தியத்தின் பாதை “

சத்தியத்தின் பாதை ” நாம் இதுக்கு முன் இப்பாதையில் பயணம் செயவிலையாகையால் நமக்கு ஏன் இவ்ளோ காலம் ஆகிறது ? அடுத்து என்ன அனுபவம் வரணும் ?? நம் நிலை என்ன என நமக்குத்தெரியாமல் இருக்கும் நாம் இறையிடம் கேள்வி கேட்க முடியாது தெரிந்தால தானே கேட்பதுக்கு?? ஆதலால் இறையும் இயற்கையும் கொடுப்பதை வாங்கிக்கொண்டு சும்மா இருக்க வேணும் திருப்தி பட்டுக்கொள்ள வேணும் பொறுமை காக்க வேணும் நமக்கு தகுதியானது நமக்கு வந்து சேரும் தானாகவே வெங்கடேஷ்

” அனுபவம் தந்த பாடம் “

” அனுபவம் தந்த பாடம் ” உண்மைச்சம்பவம் சென்ற ஆண்டு நானும் என் நண்பனும் கோவை – சென்னை காலை ரயிலில் பயணம் அப்போது மூன்றாம் பாலினத்தவர் கை அடித்து தட்டி காசு கேட்டனர் என் நண்பன் சும்மா இருந்தான் அவர்கள் ஒன்றும் கொடுக்காதது பார்த்துவிட்டு – அவராகவே அவன் சட்டைப்பையில் கைவிட்டு இருக்கும் பணத்தை எடுத்துச்சென்று விட்டார் அவன் திகைத்துவிட்டான் மற்றவர் முன்பு தட்டிக்கேட்க அவமானம் எவ்ளோ என்றேன் ?? ரூ 150 /= என்றான்…

” ஞான சரியை பெருமை “

” ஞான சரியை பெருமை ” ஞான சரியை – ஒருமை போற்றும் அருட்பா ஆகும் தனக்கும் அபெஜோதிக்கும்  தனக்கும் உலக ஜீவராசிக்கும் இருக்கும் ஒருமை பறை சாற்றி எல்லாரையும் சன்மார்க்கம் அணைய வரவேற்கும் அருட்பாடல் ஆம் வெங்கடேஷ்

” எட்டிரெண்டு மகத்துவம் “

” எட்டிரெண்டு மகத்துவம் “ இந்த எட்டிரெண்டும் சேர்த்தால் தான் ஊத முடியும் கொல்லன் உலை போல் ஊத முடியும்  உந்தீ பறக்கச்செய்ய முடியும் வெங்கடேஷ்