” இயற்கையும் மனிதனும் “
” இயற்கையும் மனிதனும் ” மனிதன் என்ன செய்கிறான் ?? உற்பத்திக்குத் தேவையான கச்சா பொருள் – மின்சாரம் – நீர் இயந்திரம் – உபகரணம் – வேலைமுறை கற்பித்து உற்பத்தி கேட்கிறான் அவன் இலக்கை அடையச்சொல்கிறான் ஆனால் தெய்வமோ ?? தான் எங்கிருக்கோம் ?? எப்படி இருக்கோம் ?? எப்படி அடைவது ?? என்ன சாதனம் தவம் செய்வது ?? கடை – இடை – முதல் நிலை என்ன ?? வழி துறை முறை…