” இயற்கையும் மனிதனும் “

” இயற்கையும் மனிதனும் ” மனிதன் என்ன செய்கிறான் ?? உற்பத்திக்குத் தேவையான கச்சா பொருள் – மின்சாரம் – நீர் இயந்திரம் – உபகரணம் – வேலைமுறை கற்பித்து உற்பத்தி கேட்கிறான் அவன் இலக்கை அடையச்சொல்கிறான் ஆனால் தெய்வமோ ?? தான் எங்கிருக்கோம் ?? எப்படி இருக்கோம் ?? எப்படி அடைவது ?? என்ன சாதனம் தவம் செய்வது ?? கடை – இடை – முதல் நிலை என்ன ?? வழி துறை முறை…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 20

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 20 குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின் கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர் வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது  மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர் பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில் புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின் செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின் சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே. பொருள் : சன்மார்க்கத்தை வந்து அணைய மீண்டும் வலியுறுத்தும் வள்ளல் பெருமான் அதாவது மனதாலே –…

” காலத்துடன் விளையாடக்கூடாது “

” காலத்துடன் விளையாடக்கூடாது ” உண்மைச்சம்பவம் நான் பொருட்கள் வாங்க  பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த மாட்டேன் துணிப்பைகள் தான் எடுத்து செல்வேன் அப்போது மக்கள் என்னைப் பார்த்து கேலி ஏளனம் எகத்தாளம் நமட்டுச் சிரிப்பு செய்வர் இப்போ எல்லாரும் துணிப்பை எடுத்துச்செல்கின்றார் நான் அவர் செய்ததை திருப்பி செய்கிறேன் காலம் ஒரே மாதிரி இருக்காது எப்போதும் வெங்கடேஷ்

” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “ 78

” இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு “ 78 நம் திருமணச்சடங்கின் போது – பந்தக்கால் பூஜை செய்வார் இது திருமண்த்துக்கு முன்னர் நடைபெறும் பந்தக்கால் = ஒரு கம்பம் வைத்து அதுக்கு மஞ்சள் தடவி மலர் சூடி – பூஜை செய்வர் இந்த கம்பம் = சுழுமுனை கம்பம் குறிக்குது இதுக்கு பூஜை செய்த பின் – சுழுமுனை அனுபவம் சித்தித்த பின் தான் ஜீவ ஆன்மா கலப்பு ஆம் திருமணம் நடக்கும் என்பதை சடங்காக…

” மணிமன்று – சன்மார்க்க விளக்கம் “

” மணிமன்று – சன்மார்க்க விளக்கம் “   இந்த வார்த்தை வள்ளல் பெருமான் தன் அருட்பாவில் அனேக இடத்தில் பயன்படுத்தி இருக்கார் “ மணிமன்றில் நடம் செயும் அபெஜோதியே”   இதன் அர்த்தம் மணி = சுக்கிலம் – மணி ஆன பின் – சுப்பிரமணி – கௌதமமணி – சிரோன்மணி மன்று = வெளி உச்சிக்கு மேல் விளங்கும் அருள் வெளிகளாம்   அதாவது அருள் வெளியில் உண்டாகி இருக்கும் விந்து ஆகிய மணி…

” தற்போதைய குருமார்களின் கைம்மாறு “

” தற்போதைய குருமார்களின் கைம்மாறு “ “ ஒளி பரப்பவிலை எனினும் பரவாயிலை குப்பை பரப்பாமல் இருக்க வேணும் “ எப்படி கன்யாகுமரி சபை – எட்டிரண்டு = இரு கண் விளக்கம் கொடுத்தார்களோ ?? இதை பின்பற்றியே பாட்டுச்சித்தர் என்பவரும் இந்த தப்பான விளக்கம் அளித்து வருகிறார் சித்தர்களுக்கு அவமானம் களங்கம் கற்பிக்கிறார்கள் வெங்கடேஷ்

 ” இயற்கையின் வினோதம் “

” இயற்கையின் வினோதம் ” ஒரு சீட்டை தட்டிவிட்டால் போதும் அது எல்லா சீட்டையும் கவிழ்த்துவிடுமா போல் இறையும் இயற்கையும் ஒரு சந்தேகம் – முடிச்சை அவிழ்த்து விட அது பலப் பல முடிச்சுகளை ஒரு சேர அவிழ்த்து விட்டுவிடும் இது அனுபவ உண்மை   வெங்கடேஷ்