மக்கள் எப்படி உள்ளனர் ??

மக்கள் எப்படி உள்ளனர் ?? இன்னமும் அந்தக்காலத்து நினைவில் தான் உள்ளனர் காலம் எவ்ளோ மாறிவிட்ட நிலையிலும் – Digital Learning வந்து விட்ட நிலையிலும் –  இவர்கள் பயிற்சி கற்றுக்கொள்ள நேரில் வருகிறேன் – நீங்களே நேரில் சொல்லவும் – அலைபேசி மூலம் வேணாம் என்பது நினைக்கும்போது சிரிப்பாக இருக்கு இன்னமும் அனேகர் நேரில் வந்து தான் பயிற்சி பெற்று செல்கின்றார் வெகு சிலரே மொபைலில் தெரிந்து கொள்கின்றார் இவர் எப்போது மாறுவது காலத்துக்கேற்றவாறு ??…

சித்தர் பாடல்

சித்தர் பாடல் சங்கிரண்டு தாரையொன்று சன்னல்பின்னல் ஆகையால் மங்கிமாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை சங்கிரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல் கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே பொருள் : சங்கிரண்டு = இரு சுவாச கதிகள் – இடகலை பிங்களை தாரை ஒன்று = சுழுமுனை நாடி ரெண்டு சுவாச நாடிகள் பின்னல் போல் பின்னிப்பிணைந்துள்ளன ஆதலால் சுவாசம் வீணாகி மனிதர் மாண்டு் போகின்றாரே இரு சுவாசத்தையும் நீக்கி – தவிரச்செய்து – சுழுமுனை சுவாசம் செய்தால்…

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 21

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 21 சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத் திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம் ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்  உலகமெலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே வார்ந்தகடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர் தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே. பொருள் : சுத்த சன்மார்க்கம் எனும் திரு நெறி பெரு நெறி அணைமின் – சித்தி எலாம்…

” சாதகனின் கடமையும் தர்மமும் ‘” – 57

” சாதகனின் கடமையும் தர்மமும் ‘” – 57 ” சித்தத்தின் விருத்தியை கட்டுப்படுத்தி பிராண விருத்தி அதிகப்படுத்த வேணும் ” வெங்கடேஷ்