சிரிப்பு 350 

சிரிப்பு 350 உண்மைச்சம்பவம் சென்னை சென்ற வாரம் சென்னை தாம்பரத்தில் இருந்து பூங்காவிற்கு மின்சார ரயிலில் பயணம் அப்போது ஒரு பெண் – கூட ஒரு ஆண் பெண்ணிடம் ஒரு பிள்ளை அழுது கொண்டே இருந்தது அப்போது ஒருவர் ஏம்மா “ உன் தம்பி கிட்ட உன் பிள்ளைய கொடுக்கலாம்ல – அவர் ஆறுதல் சொல்லுவாரில்ல என்றார் அந்தப்பெண்ணுக்கு வந்ததே கோவம் அவர் என் தம்பியல்ல – என் கணவன் அவரைப்பார்த்து  “ அதான் மீசை வச்சுக்கனு சொல்றது…

 தெளிவு 451

தெளிவு 451 இவன் இந்தியன் அமெரிக்கன் இவன் தமிழன் – இந்தி – கன்னடத்தவன் – மலையாளி என உடல் பார்த்துக்கொண்டிருந்தால் நாம் மோசம் போவதுறுதியே உடல் விடுத்து உயிர் நோக்கினால் வேற்றுமைகள் விடுத்து எல்லாம் ஒன்றே ஆகும் ஒருமை வரும் – தயவும் விருத்தி ஆகும் இது ஆன்மா அடையும்  தந்திரம் ஆம்   வெங்கடேஷ்      

 ஔவைக்குறள்

ஔவைக்குறள் நிரவி அழலுருவாய் நீண்ட வெளி காணில் அரவணையானாகும் உடம்பு   பொருள் : ஜோதி வடிவாக வெட்ட வெளி – சுத்த வெளி காணில்  – ஒளி விடும் தேகம் ஆகும் நம் உடல் அரவு = பாம்பு அதன் தேகம்  ஒளி விடும் தன்மை கொண்டது வெங்கடேஷ்