“ தேங்காய்ப்பாலும் மாங்காய்ப்பாலும் “
“ தேங்காய்ப்பாலும் மாங்காய்ப்பாலும் “ மூன்று கண் சேர்ந்து உருவாகும் தேங்காயின் பால் குளிர்ச்சி தரும் அதே மூன்று கண் கொண்டு சேர்ந்து உருவாகும் மாங்காய் ஆகிய ஆன்மாவின் பாலும் குளிர்ச்சி தரும் அது அமுதம் ஆம் குணத்தில் இதுவும் அதுவும் ஒன்று தான் வெங்கடேஷ்