” பட்டினத்தார் பாடல் ”
ஆவியோடு காயம் அழிந்தாலும்
மேதினியில் பாவிஎன்று நாமம் படையாதே,
மேவியசீர் வித்தாரமுங் கடம்பும் வேண்டாம்
மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி.
பொருள் :
உடல் + உயிர் அழிந்தாலும் இந்த உலகில் பாவி என்ற பேர் வாங்காமல் இருக்க வேணும்
பொன் அணி , பசு ஆகியவைகள் வேண்டாம்
செத்தாரைப்போல் திரி என்பது – 5 இந்திரிய சக்திகளும் உலக வாழ்வில் ஈடுபடாது – ஆன்மா நோக்கி இருக்கும் போது – அது தன் செயல் இழந்து நிற்கும் – அப்போது அதன் சேட்டைகள் இருக்காது
அது செத்த சவத்துக்கு சமம் ஆம
இந்த நிலையில் இருக்கப் பழகு என தன் விருப்பத்தை மனதுக்கு தெரிவிக்கி்றார்
வெங்கடேஷ்