சிங்கா- சிங்கி 52

சிங்கா சிங்கி 52 சிங்கா : ஒரு ஆண் எப்போது ஆயுள் கைதி தண்டனை  ஆகிறான் சிங்கி சிங்கி : திருமணம் ஆனவுடன் சிங்கா : இல்லை சிங்கி : நீயே கூறவும் சிங்கா : ஒரு கணவன் தன் மனைவிக்கு ஒரு அநீதி – அவமானம் கொடுமை செய்துவிட்டால் போதும் – அந்தப் பெண் தனக்கு பொழுது போகவிலையெனில் போதும் இதை குத்திக்காட்டி கொண்டே இருப்பாள் – நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை சொல்லி…

“ யா”தவர் – பெயர் சன்மார்க்க  விளக்கம்

“ யா”தவர் பெயர் சன்மார்க்க  விளக்கம்   யாதவர்  கண்ணன் பிறந்த இடையர் குலம் இது சாதாரண பேர் அல்ல காரணப்பேர் ஆம்   யார் “ ய” காரமாகிய 10 ம் வாசலை சுழுமுனையை    நோக்கி தவம் செய்கின்றாரோ அவரே யாதவர்   இந்த குலத்தில் பிறந்தவர் அல்லர் நிச்சயமாக  பீகார் லல்லு யாதவர் அல்ல   வெங்கடேஷ்  

பரியங்கம் என்கிற சிவபோகம்

பரியங்கம் என்கிற சிவபோகம் ஆண் உறுப்பு நீண்டு விரைத்து அதிக நேரம் உடலுறவு கொள்ள சித்தர்கள் கற்றுக்கொடுத்த பரியங்க யோகம். எந்தவித செயற்கை பொருட்களோ அல்லது மருந்துகளோ இல்லாமல் விந்து கட்டும் பயிற்சி செய்யவேண்டும். இவை காமத்தை குறைத்து நல்லதொரு உடல்பலத்தையும் மேலும் மோகம் என்பதை தனிப்படுத்தி காட்டும். காமத்தின் உண்மை உணர்வை மழுங்கடித்து, அதிக நேர உடலுறவை குறைத்து, விரைந்து விந்து படுதல், மோகத்தின் எல்லை விந்து கெட்டுபோகச் செய்கிறது. எனவே பரியங்கம் அல்லது சிவபோகம்…

” லட்சியமும் அலட்சியமும்”

” லட்சியமும் அலட்சியமும்”   ஆன்ம சாதகனுக்கு லட்சியம் தன் கண் முன்னே நிற்கும் போது மற்றவைகள் – உலகம் – எல்லாம் அலட்சியமாகத்தான் தெரியும்   வெங்கடேஷ்

இயற்கை  ரகசியத்தின் புற வெளிப்பாடு 81

இயற்கை  ரகசியத்தின் புற வெளிப்பாடு 81 “ திரு நீறு  மலை இந்த இடம் கோவில் சென்னையில் பல்லாவரம் அருகே இருக்கும் பெருமாள் கோவில்   நான் சிறு வயது பிள்ளையாக இருக்கும் போது சென்று வந்துள்ளேன் – பின் இந்த வருடம் 40 ஆண்டுக்கு பின் செல்லும் வாய்ப்புக்கிடைத்தது அங்கு முன்னர் ஒரு சிறு ஓடை இருக்கும் அங்கு குளிக்கலாம் – இப்போது காணவில்லை சென்னையில் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வோர் செல்லும் கோவில் இந்த கோவில்…

“  கண்மணி பெருமை – திருவடி பெருமை “

“  கண்மணி பெருமை – திருவடி பெருமை “ மனம் அற்றுப் போவதும் மனம் வெற்றாகிப் போவதும் கண்ணில் இருக்கும் ரகசியம் திருவடி தவத்தில் இருக்கும் தந்திரம்   வெங்கடேஷ்  

சிரிப்பு 390 

சிரிப்பு 390   க மணி : என்னடா புது ஃபேன் வாங்கி மாட்டியிருக்கே  – நல்லா ஓடுதா ??   செந்தில் : ஆமாண்ணே – தூசு அழுக்கு ஒட்டாதுனு சொன்னாங்க  அதான் வாங்கி போட்டுப்பார்த்தேன் சரியாத்தான் இருக்கு   க மணி : பின்ன என்னடா யோசிக்கிற ??   செந்தில் : ஆமாண்ணே – இந்த ஃபேன் மாதிரி நம்ம  மனசிலயும் தூசி ஒட்டாமல் இருக்க வழி இருக்கான்னு  ??    …