” இதுவும் அதுவும் ஒன்று தான் “

” இதுவும் அதுவும் ஒன்று தான் ” சரவணப்பொய்கையும் குளமும் முருகன் பிறந்த சரவணப்பொய்கையும் வள்ளல் பெருமான் தன் அகவலில் எனது ” குளத்தினும்  நிரம்பிய சிவபதியே ” குளமும் ஒன்றும் தான் ரெண்டும் சிரசில் உள்ள சுழுமுனை உச்சிக்குழி தான் குறிப்பிடுது ஞானிகள் கருத்தில் வேறுபாடு இருக்காது   வெங்கடேஷ்  

”  வெள்ளி நிலவு “

”  வெள்ளி நிலவு ” இந்த நிலாவை கவிகள் பலப்பலவாக புகழ்ந்து பாடியிருப்பர் இதில் ஒன்று தான் இந்தப்பேர்   அதாவது வெள்ளி என்பது விந்து குறிப்பதாம் இதை கொண்டு நாம் சிரசில் முழு நிலாவை உண்டாக்க வேணும் இது தான் இதன் உண்மை பொருள் அதான் வெள்ளி நிலாவே என கூறுகின்றார் கவிஞர்கள்   வெங்கடேஷ்

 பெற்றோர் இலக்கணம்

பெற்றோர் இலக்கணம்   பணம் தாண்டி தன் மகன் மகள் எண்ணங்கள் ஆசைகள் உணர்வுகளுக்கு மதிப்பழித்து அதை செயல்படுத்தும் பெற்றோர் நல் குணத்தோர் உயர்ந்தோரே ஆவர்   இது போல் தான் தன் மனைவி எண்ணங்கள் ஆசைகள் உணர்வுகளுக்கு மதிப்பழித்து அதை செயல்படுத்தும் கணவன் உத்தம புருஷனே ஆவான்   வெங்கடேஷ்  

”  மனம்   அடங்குவது எவ்வாறு அறிவது ” ??

” மனம்   அடங்குவது எவ்வாறு அறிவது “?? முன்னர் எந்த விஷயத்தில் மனம் சஞ்சலம் அடைந்ததோ ?? அந்தந்த விஷயங்களில் மனம் நிச்சலனலில்லாமல் ஆடாமல் அசையாமல் தைர்யமாக  நிற்கிறதோ ?? எதிர் கொள்கிறதோ ? அப்போதே தெரிந்து கொள்ளலாம் மனம் அடங்குகிறது என மனம் நம் வசமாகிறது   வெங்கடேஷ்  

“ சாதனையின் வல்லமை “

“ சாதனையின் வல்லமை “ எப்படி ஒரு புருஷன் சம்பாத்தியம் போதாமல் போய் மனைவி சம்பளம் சேர்ந்தவுடன் அந்த குடும்பம் எல்லா பிரசனையும் சமாளிக்கும் திறம் பெறுதோ ?? அவ்வாறே தான் இரு கலைகளும் சோமசூரிய கலைகள் ஒன்று கலந்தவுடன் மனம் ஆட்டம் நின்று அசைவை ஒழித்து எண்ணம் ஒழித்து படம் போல் சுவற்றில் ஆணி  அடித்த படம் போல் நின்றுவிடும்     செய்து பார்க்கவும்   வெங்கடேஷ்  

“ “ குருவின் அவசியம் “

“ “ குருவின் அவசியம் “ உண்மைச் சம்பவம்   சென்ற ஞாயிறன்று அபார்ட்மெண்ட்டில் பேச்சு ஆன்மீகம் – குரு – ஜக்கி என ஒரு சுற்று அப்போது ஒருவர் பெரியவர்  குரு என்பவர் இடைத்தரகர் மாதிரி – அவர் எதுக்கு ?? என்றார்   நான் : – நேற்று உங்கள்  மகன் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தாரே ?? எனக்கேட்டேன் அவர் : ஆமாம் – கார் ட்ரைவிங்கு ஸ்கூலில் வந்து கற்றுக்கொடுக்கிறார் நான் :…