” இதுவும் அதுவும் ஒன்று தான் “
” இதுவும் அதுவும் ஒன்று தான் ” சரவணப்பொய்கையும் குளமும் முருகன் பிறந்த சரவணப்பொய்கையும் வள்ளல் பெருமான் தன் அகவலில் எனது ” குளத்தினும் நிரம்பிய சிவபதியே ” குளமும் ஒன்றும் தான் ரெண்டும் சிரசில் உள்ள சுழுமுனை உச்சிக்குழி தான் குறிப்பிடுது ஞானிகள் கருத்தில் வேறுபாடு இருக்காது வெங்கடேஷ்