பிறவிக்குணம் மாறுமா ??

பிறவிக்குணம் மாறுமா ?? உண்மைச் சம்பவம் எங்கள் அபார்ட்மெண்ட்டில் ஒரு குடும்பம் அதில் பெண்மணி – ரொம்ப சுறுசுறுப்பு – காலில் வென்னீர் ஊத்திய மாதிரி பறப்பார் – வேலை செய்வார் அவர் கணவரோ – வெளக்கெண்ணெய் தான் பத்து முறை சொன்னால் தான் ஒரு வேலை செய்வார் அவர் பல முறை கூறியும் அந்த குணம் மாறவிலை அதனாலே இருவர்க்கும் அடிக்கடி சண்டை பின் அவர் தன் மனைவியிடம் : பார் எனக்கு வயது 60…

மனதுக்கு அறிவுரை – 2

மனதுக்கு அறிவுரை – 2 ” நாளைய பொழுது நாளைக்கு பாத்துக்கொள்ளலாம் ” ” இன்றைய பொழுது இனிதாய் கழியட்டும் ” இந்த கணம் தான் நிஜம் இதில் தான் தெய்வம் நிற்கிறது மனம் நிகழ்காலத்தில் இருக்காது அது எதிர்காலம் கடந்தகாலத்தில் தான் இருக்கும் இது இடையில் நிற்பதுக்கும் சமம் ஆம் இடை நிலை – ஆன்ம நிலை வெங்கடேஷ்

அருள் எப்போது கிட்டும் ??

அருள் எப்போது கிட்டும் ?? ஜீவ சுதந்திரம் தேக சுதந்த்ரம் போக சுதந்திரம் யாவும் அபெஜோதியிடம் ஒப்படைக்கப்பட்டபின் அருள் சுதந்திரம் நமக்கு இயற்கை நல்கும் ஜீவகாருண்ம்ணியம் என்று ஆரம்பித்துப்பேசிய வள்ளல் பெருமான் – இறுதியில் இந்த மூன்று தியாகம் செய்த பின் என கூறியது ஏன் ?? ஏனெனில் முதல் கூறியது ஆரம்ப பால பாடம் முடிவில் கூறியது உயர் நிலை முது நிலை பாடம் – டாக்டர் பட்டம் மாதிரி வெங்கடேஷ்  

என் மனைவியின் தந்திரம் – வியாக்கியானம் “

என் மனைவியின் தந்திரம் – வியாக்கியானம் ” உலகம் என்ன சொல்கிறது ?? ஒரு கெட்ட பழக்கம் விட அதுக்கு பதில் ் அந்த இடத்தில் ஒரு நல்ல பழக்கம் கொண்டு நிரப்பு இதை தான் நான் செய்கிறேன் ஒரு சீரியல் பிடிக்கவிலையெனில் அதுக்கு பதில் – அந்த நேரத்தில் வேறு தொடர் பார்க்கிறேன் எப்படி கதை ?? வெங்கடேஷ்

” தூக்கமும் தூங்காத தூக்கமும் “

” தூக்கமும் தூங்காத தூக்கமும் “ நல்ல தூக்கத்தில் கண் மனம் சொக்கி நம்மை இழுத்துக்கொண்ட்டு போகும் அது சுகமாக இருக்கும் அவ்வாறே தான் நல்ல சாதனத்திலும் நல்ல உயர் அனுபவம் சித்திக்கும் காலையில் அது இழுத்துக்கொண்டே போகும் அப்போது மனம் நம் வசம் இலை பரத்தின் வசம் நம் மனம் அது இறுகப் பற்றி நம்மை விடாது னிற்கும் அப்போது நேரம் போவதே தெரியாது இது தூங்காத தூக்கம் இதுவும் இன்பம் – பர இன்பம்…

” அகமும் புறமும் “

” அகமும் புறமும் “ ஒரு சினிமாவில் சில பாடல் – சண்டை – –காட்சிகள் வசனத்துக்காக மக்கள் அதை மீண்டும் மீண்டும் பார்ப்பர் கொடுக்கும் காசு இதுக்கு போதும் என்பர் அதே மாதிரி தான் சாதகனும் தன் தவத்தில் இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டது அதில் வரும் சிறு உயர் அனுபவத்துக்கு அதில் கிடைக்கும் இன்பம் போதும் என்பான் ரெண்டு மணி நேர தவத்துக்கு இந்த இன்பம் அனுபவம் ஒன்றே போதும் என்பான் வெங்கடேஷ்

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 21

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 21 செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில் திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம் மேவுகஎன் றுரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான் வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன் மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன் பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே. பொருள் : தீமை செய்தாலும் வான் நடம் செயும் பெரும் கருணை கொண்டவன் பொறுத்திடுவான் சமரச சன்மார்க்கம்…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 81

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 81 பாடி இந்த இடம் சென்னையில் இருக்கு அம்பத்தூர் அருகே பாடி = ஆயுத பாசறை கிடங்கு இது பிரணவ உச்சி குறிப்பதாகும் அங்கு தான் எல்லா தெய்வீக ஆயுதங்களை சூக்கும ஆயுதங்களை சாதகன் எடுத்து செல்கிறான் வெங்கடேஷ்[[

” தனம் – குடித்தனம் “

” தனம் – குடித்தனம் “ இளமையில் கல்வி – வேலையால் தனம் சேர்த்தால் தான் பின்னர் இன்பமான பகட்டான வசதியான செழிப்பான குடித்தனம் செய முடியும் வெங்கடேஷ்