” வாசி யோக அனுபவங்கள் ” – ஒளி தேக சிந்தனைகள்

” வாசி யோக அனுபவங்கள் ”   இது எல்லோராலும் முடியாது குறிப்பிட்ட ஒரு சிலரால் மட்டுமே முடியும் ஒளிதேகம் என்பது அட்டமா சித்தியை கடந்து அனைத்து விடயங்களிலும் பற்றறுத்து நின்றால் மட்டுமே சாத்தியப்படும் அதாவது மாயை மாயை என்பது இந்த ஆன்மிகத்தின் கடைசி ஒரு முடி பொழுதாக உள்ளது இதில் ஐயா கூறியது போன்று பாலுணர்வு அதாவது செய் இசையை நாம் தவிர்த்து மேலே சென்றால் மட்டுமே இது சாத்தியப்படும் இதற்குள்ளாக ஒரு மனிதனை எவ்வாறு உயிர்…

நிதர்சனம்

நிதர்சனம் ஒரு சூப்பர் கம்பியூட்டர் கணினி வைத்துக்கொண்டு அதில் MS Word  – MS excel sheet ல் வேலை செய்வதும் அதில் சிறு பிள்ளைகள் விளையாடும் ஆட்டம் ஆடுவது மாதிரி தான் நம் மூளையில் 10000 கோடி நியூரான்கள் வைத்துக்கொண்டு அற்புதம்,செய்வதை விடுத்து அதை அற்ப உபயோகத்துக்கு பயன்படுத்துவது தொலைக்காட்சி தொடர்கள் – சினிமா பார்ப்பதும் இதில் அடக்கம் வெங்கடேஷ்

” ஞானியும் சாமானியனும்”

ஞானியும் சாமானியனும் சாமானியர் காமாக்னியால் உடல் வெந்து சாகின்றார் ஞானியரோ இதை சிவாக்கினியாக மாத்தி தம் உடலை வேதித்துக்கொள்கிறார் ஆன்ம தேகம் பெறுகிறார்   வெங்கடேஷ்  

மனம் எப்படி நடந்து கொளும் ?

மனம் எப்படி நடந்து கொளும் ?   சில சமயத்தில் அனியாயத்துக்கு நல்லவனாகவும் பல சமயங்களில் ரொம்ப கெட்டவனாகவும் தான் இது சொல்லவும் வேணுமோ ??       வெங்கடேஷ்

“ சாகாத்தலையும் வேகாக்காலும் ”

“ சாகாத்தலையும் வேகாக்காலும் ”   எல்லாரும் காரியம் ஆக பெரிய மனிதர்கள் காலை பிடிப்பர்   இதே போல் தான் ஆன்ம சாதகனும் வேகாக்கால் பிடித்து சாகாத்தலை அமைக்கிறான்   கால் தான் முதல் பின் தான் தலை   அது தான் சாகாக்கல்விக்கு அடிப்படை     BG Venkatesh

மனதுக்கு அறிவுரை – 3

மனதுக்கு அறிவுரை – 3   நம் மனதுக்கு அறிவுரை எனில் மனதுக்கு அறிவு இல்லை என்பது தானே பொருள் ?? பின் ஏன் மனத்தை வளப்படுத்த வேணும் என மன்றத்தார் கூறுகிறார் ??   அவர் விளக்க வேணும்       வெங்கடேஷ்

ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம்   Stillness is the Greatest Surrender – Saint Ramana ஆடாதீர் அசையாதீர் –வள்ளல் பெருமான்   அசைவு ஒழித்து நிற்றல் தான் உண்மையான சரணாகதி – அது தான் தவம் சாதனம் – அது தான் மேலேற – அனுபவத்தில் மேலேற வழி காட்டும்   ஞானிகள் கருத்து வேறுபாடிருக்கவே இருக்காது – ஒத்துமை தான் இருக்கும்     வெங்கடேஷ்