” வாசி யோக அனுபவங்கள் ” – ஒளி தேக சிந்தனைகள்
” வாசி யோக அனுபவங்கள் ” இது எல்லோராலும் முடியாது குறிப்பிட்ட ஒரு சிலரால் மட்டுமே முடியும் ஒளிதேகம் என்பது அட்டமா சித்தியை கடந்து அனைத்து விடயங்களிலும் பற்றறுத்து நின்றால் மட்டுமே சாத்தியப்படும் அதாவது மாயை மாயை என்பது இந்த ஆன்மிகத்தின் கடைசி ஒரு முடி பொழுதாக உள்ளது இதில் ஐயா கூறியது போன்று பாலுணர்வு அதாவது செய் இசையை நாம் தவிர்த்து மேலே சென்றால் மட்டுமே இது சாத்தியப்படும் இதற்குள்ளாக ஒரு மனிதனை எவ்வாறு உயிர்…