சிரிப்பு 355

சிரிப்பு 355 க மணி : பாத்தியாடா என்ன திமிர் என் பையனுக்கு துணி எடுக்க ஸ்ரீ தேவிக்கு போயிருந்தோம் – ஒரு பேண்டுக்கு ரெண்டு ஷர்ட்டு எடுத்துக்கோ – இந்த மேட்ச்சிங்கு சரியா இருக்கும்னு சொன்னேன் செந்தில் : நல்ல ஐடியா தானே க மணி : அதுக்கு அவன் என் கிட்ட வந்து சிரிச்சுக்கிட்டு – வழியறான் அப்புறம் நான் செருப்பு பிஞ்சிரும்னு சொல்லிட்டேன் செந்தில் : ரெம்ப விவரமாத்தான் இருக்கான் உங்க பையன்…

” அசைவு ஒழித்தல் – பெருமை “

” அசைவு ஒழித்தல் – பெருமை ”   அசைவு மனம் உருவாக்கும் எண்ணம் உண்டாக்கும்   அசைவு ஒழித்து நின்றால் மனம் ஒழியும் எண்ணம் இலா நிலை உருவாகும் தியானம் தவ நிலை சேரும் தன்னை மறந்த தவ – இன்ப நிலை வந்து ஸேரும்       வெங்கடேஷ்

ஒட்டுவதும் ஒட்டாததும்

ஒட்டுவதும் ஒட்டாததும்   மனிதன் உடல் காலத்துடன் ஒட்டுகிறது அதனால் அவன் உடல் முதுமை அடைகிறது அவன் உடலுக்கு வயது ஆகிறது   ஆனால் மனிதன் இயற்கையுடன் ஒட்டவில்லை அதனால் எல்லா உபாதைகளும் நோய்களும் அதி சீக்கிர மரணம்     வெங்கடேஷ்

” அழுதால் உனைப்பெறலாமே “

அழுதால் உனைப்பெறலாமே “ இவர்கள் அகராதியில் இப்படித்தான் பெண்கள் : நகை புடவை வீட்டு உபயோகப்பொருட்கள் சிறு பிள்ளைகள் : உணவு தின்பண்டம் – உடை – வீடியோ விளையாட்டு – பொம்மை ஆன்ம யோக சாதகன் : ஆன்மா – சுத்த சிவம் – இது வெறும் கண்ணீர் அல்ல – சாதனம் வெளிப்படுத்தும் ஆன்ம நெகிழ்ச்சி அது வெங்கடேஷ்

தெளிவு 458

தெளிவு 458 “ சரி பார்க்கிறேன் – சரிபார்க்கிறேன் “ ரெண்டுக்கும் வித்தியாசம் சுலபமாக புரிய வைக்கவா ?? மாணவன் : என் விடைத்தாளில் மதிப்பெண் கூட்டலில் பிரசனை – சரிபார்க்கவும் ஆசிரியர் : சரி பார்க்கிறேன் வெங்கடேஷ்

தெளிவு 457

தெளிவு 457 காமம் உண்டாகாத அனுபவமும் காலத்துடன் ஒட்டா அனுபவமும் அதனுடன் ஈடுபடா அனுபவமும் சித்திப்பது விந்துவிலும் வாசியிலும் இருக்கும் ரகசியம் ஆம் இதில் மறைந்திருக்கும் தந்திரம் ் ஆம் வெங்கடேஷ்

அருட்பா 6ம் திருமுறை ஞான சரியை 26

அருட்பா 6ம் திருமுறை ஞான சரியை 26 உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர் கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்  கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன் இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின் என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே. பொருள் : நான் உங்களுக்கு நல்ல தேவையானதை சொல்கிறேன் – ஏனெனில் எல்லவரும் ஆன்மா தான் என்ற ஒருமை உணர்வினால் அன்றி வேறிலை…