” திருவடி தவம் கண் தவம்  ஏற்படும் அனுபவங்கள் “

” திருவடி தவம் கண் தவம்  ஏற்படும் அனுபவங்கள் ”

 

1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும்

 

2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் –

 

3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது

 

4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும்

 

 

5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ் காலத்தில் வாழ்வர்

கவலை – பயம் இருக்காது –

 

6 ஆன்மா தன் குணங்களை ஜீவன் ஆகிய நம் மீது பிரதி பலிக்கும்

 

 

7 ஒருமையில் இருப்போம்

இரவு பகல்

வெற்றி தோல்வி

இன்பம் துன்பம்

எல்லாம் போய்விடும் –

 

8 வருங்காலம் – நிகழ்வுகள் எல்லாம் ஆன்மா காட்டும் – வசனம் மூலம் தெரிவிக்கும் –

 

9 சுவாசம் விடா வாழ்வு வாழ வைக்கும் – என் அனுபவம்

மிக குறைந்த சுவாசம் தான் தேவை ஆக இருக்கும்

 

10 சுவாசம் மேல் ஏறி நிற்பதால் விந்து  விடா பெண் போகம் சித்திக்கும்

ஆனால் இன்பம் பன்மடங்கு இருக்கும் இது உண்மை –

 

11 நம் விதியை வினைகளை

தீர்த்துக்கொள்ளலாம்

தள்ளி வைக்கலாம்

திருத்திக்கொள்ளலாம்

 

 

12 மன விகாரம் குறைந்து கொண்டே வரும் – நாம் சிறிது சிறிதாக உத்தமனாக மாறுவோம் – புருஷோத்தமனாக மாறுவோம் – என் அனுபவம்

 

13 திருவடிகள் நம் பாதுகாப்புக்கு ஒரு காவலை வைத்துவிடும்

 

14 நம் கர்ம வாசனைகள் அழிந்து கொண்டே வரும்

 

15 நம் உடல் உறுப்புகள் மீண்டும் புதுப்பிக்கப்படும் – – உடல் உறுப்புகளுக்கு  பலம் சேர்க்கும்

 

16 நம் உடலில் இருந்து நல்ல  மணம் வீசும் – இது பல நாள் – மணி மாதம் கூட வீசும்

 

 

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s