பத்ரகிரியார் எக்காலக்கண்ணி –  2

பத்ரகிரியார் எக்காலக்கண்ணி –  2 1 தேங்காக் கருணைவெள்ளம்  தேக்கியிருந்து உண்பதற்கு வாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம்? 3 பொருள் : சிவத்தின் கருணை வெள்ளம் ஆகிய அமுதத்தினை நான் பருகுவதுக்கு விட்ட குறை வந்து அடுக்குவது எப்போது ?? 2 ஓயாக் கவலையினால் உள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்? 4 பொருள் : மனம் ஓயாக்கவலையினால் உடைந்து வாடாமல் – இந்த மாயை குணம் மயக்கும் உடைய பிறவி ஒழிப்பது எப்போது…

” வேதனை “

” வேதனை “ பார்வையிலே ஒரு பார்வையிலே வேதியல் மாற்றத்தை  நிகழ்த்திவிட்டாய் “ மணியாய் மணியாய் மின்னல் ஒளியாய் என பாடல் பாடுகிறார் கவிஞர் இந்த கவி ஞர்க்கு இருக்கும் அறிவு அனுபவம் கூட நம் சன்மார்க்க அன்பர்களுக்கு சங்கத்தார்க்கு இல்லாதது வேதனையும் வினோதமும் தான் என்னடா இது சன்மார்க்கத்துக்கு வந்த சோதனை ??   வெங்கடேஷ்

” சும்மா இருத்தல் “

சும்மா இருத்தல் “ சாமானியன் உடல் மட்டும் சும்மா இருக்கும் மனம் சதா உழன்று கொண்டே இருக்கும் அதனால் நினைத்தது நடப்பதில்லை ஆனால் ஞானியர்க்கோ உடல் மனம் ரெண்டும் சும்மா இருக்கும் ஆடாமல் அசையாமல் னிற்கும் அது தான் எல்லாம் ஆற்றும் வல்லமை தருது ரெண்டுக்கும் எவ்ளோ வித்தியாசம் ??   வெங்கடேஷ்

 தெளிவு 470

தெளிவு 470 மழை நீர்  உயிர் நீர் இது உலகுக்கு அப்படியே தான் உமிழ் நீரும் உயிர் நீர் ஆனால் இது உடலுக்கு ரெண்டுமே மிக மிக அவசியம்   வெங்கடேஷ்