பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி  5

பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி  5   1 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? 9 பொருள் : பெண்கள் தங்கள் அங்கங்களாகிய கை கால் காட்டி நம்மை மயக்குகிறார் – அந்த மங்கையரை தவம் செய்து மறந்திருப்பது எப்போது ??   2 பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம்? 10 பொருள் : பெண்கள் மேல் இருக்கும் மோகம் ஆசை ஒழித்து  நான்…

 “ கோரம் – அகோரம் “

“ கோரம் – அகோரம் “   கோரம் = அசிங்கமானது – அருவருப்பானது – விரும்பத்தகாதது அகோரம் = இதன் எதிர்ப்பதம் – அழகானது   வாசி எனும் உள்சுவாசம் – இதை ஞானிகள் அகோரம் என்பர் அதனால் இது அழகானது ஆம் இதை பயிலும் சாதகர்கள் அகோரிகள் எனில் அவர்களும் அழகானவர் தானே ?   வெங்கடேஷ்  

  ” திருவாசகம் – சிறப்பு பெருமை”

திருவாசகம் – சிறப்பு பெருமை இந்த நூல் பெருமை பற்றி பேசும் அளவுக்கு  நான் பெரிய மனிதன் இல்லை – அனுபவத்துக்கும் வரவிலை ஆனால் இந்த நூல் செய்த அற்புதம் பற்றி சொல்லத்தான் இந்த பதிவு இந்த நூல் என் கையில் கிடைத்த ஆண்டு 1998 அப்போதிலிருந்து இதை நான் ஆய்வு செய்து வருகிறேன் இதிலிருந்து தான் திருவடி கண்மணி தவம் எடுத்து பயின்று வருகிறேன் சரியாக எப்படி செய்வது என பல ஆண்டுகளுக்குப்பின் தான் கண்டுபிடித்தேன்…

  ஞானிகள் உலகமயம்

ஞானிகள் உலகமயம் நம் திருவாசகத்தில் பிரணவத்தில் மனிதர்க்கு அவர் வாழ்வுக்கு தேவையான செல்வம் எல்லாம் இறை வைத்துள்ளான் என்கிறது இதைத்தான் இஸ்லாம் – ஞானிகள் அவர் நூல் Tales from Arabian Nights ல் அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தில் எம் ஜி ஆர் – ஒரு குகை திறந்து உள்ளே செல்ல அங்கே ஏகப்பட்ட செல்வம் இருக்க அதை அவர் எடுத்து வந்து செல்வச்செழிப்புடன் வாழ்வார் ரெண்டும் கூற வருவது ஒன்று தான் ஞானிகள் கருத்து…

சிரிப்பு

சிரிப்பு   க மணி : டே என் பொண்டாட்டிய நினைச்சா சிரிப்புத்தான் வருது   செந்தில்  : ஏன் ??   க மணி : பின்ன என்னடா – இவ புள்ள Steven Spielberg மாதிரி வருவானாம் – பெரிய ஆளா வருவானாம் நு ஒரே சந்தோஷம் தான் இப்படி வர்றவங்க போற்வங்க கிட்ட எல்லாம் சொல்லிகிட்டு இருக்கா   செந்தில் : ஏன் இந்த மாதிரி ??   க மணி : …

 “ சிகை – சிகாமணி “ – சன்மார்க்க விளக்கம்

“ சிகை – சிகாமணி “ – சன்மார்க்க விளக்கம் சிகை = நம் தலைமுடி கேசம் குறிப்பதாம் இது நம் உடலின் உச்சியில் இருக்கு இது சி + கை ஆம் சி = ஒளி கை = சுழுமுனை   அதாவது சுழுமுனை உச்சியில் இருக்கும் சுப்பிரமணி தான் சிகாமணி     வெங்கடேஷ்