சிங்கா சிங்கி 52
சிங்கா : ஒரு ஆண் எப்போது ஆயுள் கைதி தண்டனை ஆகிறான் சிங்கி
சிங்கி : திருமணம் ஆனவுடன்
சிங்கா : இல்லை
சிங்கி : நீயே கூறவும்
சிங்கா : ஒரு கணவன் தன் மனைவிக்கு ஒரு அநீதி – அவமானம் கொடுமை செய்துவிட்டால் போதும் – அந்தப் பெண் தனக்கு பொழுது போகவிலையெனில் போதும் இதை குத்திக்காட்டி கொண்டே இருப்பாள் –
நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை சொல்லி காட்டிக்கொண்டே இருப்பதால் – அப்போது அவன் ஆயுள் தண்டனை கைதி ஆகிறான்
நீ தவறாக பதில் சொல்லியதால் உன் மண்டை சிதறப்போகுது
சிங்கி : ஐயா எனக்கு ஆயுள் தண்டனையில் இருந்து விடுதலை கொடுத்ததுக்கு மிக்க நன்றி
வெங்கடேஷ்