சிரிப்பு 394 

இது மிக மிக அவசரமானதும் அவசியமானதும் ஆகும் சிரிப்பு 394 செந்தில் :  அண்ணே அண்ணே ரெம்ப சந்தோஷமாக இருக்கு – வள்ளலார் கூட தன் அருட்பாவில “ கருணாநிதியே – கழகம் “ன்னு எல்லாம் பாடி இருப்பத பாத்தா – அவர் திராவிட கட்சித்தலைவர் பத்தி பெருமையாக தான் பாடிய மாதிரித் தெரியுது க மணி : ஏண்டா – ஜனங்க – சன்மார்க்க ஜனங்க அந்த பெரிய ஒப்பற்ற ஞானிய கேவலப்படுத்தியது போதாதா ??…

தமிழ் மாத சிறப்புகள் 2

தமிழ் மாத சிறப்புகள் 2   1 சித்திரை = அறிவை மறைத்துக்கொண்டிருக்கும் திரைகள் – மாயத்திரைகள் 2 ஐப்பசி = 5 புலன்களின் பசி தீர்ப்பது – அதனால் அவைகள் ஒடுங்குவது குறிப்பது   வெங்கடேஷ்   நன்றி திரு பேச்சி முத்து

யார் ஆன்மாவைத் தரிசனம் செய்வார் ??

யார் ஆன்மாவைத் தரிசனம் செய்வார் ??   யார் எல்லாம் 4 வகை யோனியில் வருகின்றாரோ அவரெலாம் காணார்   யார் இதை விடுத்து ஐந்தாம் யோனி எனும் பிரமரந்த்ரம் வழியாக உள் போகிறாரோ?? இதன் மூலம் மறுபிறப்பு எடுக்கிறாரோ ?? அவரே தன் ஆன்மாவை தரிசனம் செய்வார் அவரே தன்னையே காண்பார் அவன் துவிஜன் எனும் நாமம் பெறுகிறான்   வெங்கடேஷ்

அருட்பா – 5 ம் திருமுறை பிரசாத மாலை -2

அருட்பா – 5 ம் திருமுறை பிரசாத மாலை -2     உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்பு மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம் அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில் அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய் கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே.   பொருள் :   இந்த அருள் உருவம் பார்த்த மட்டில் – மரம் துளிர்த்துவிடும் வடிவம்…

வள்ளலார் அடைந்த சித்தி : அருட்பா – 5 ம் திருமுறை – பிரசாத மாலை 1

வள்ளலார் அடைந்த சித்தி : அருட்பா – 5 ம் திருமுறை – பிரசாத மாலை 1 திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத் தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும் தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய் குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும் குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே. இந்த அருட்பா எல்லார் சந்தேகத்தையும் தீர்க்கிறது – யார் யார் எல்லாம் வள்ளல்…