பகுத்தறிவு என்றால் என்ன ??
5/10 ஆண்டுக்கு ஒரு தடவை
தன் வீட்டுக்கு வெள்ளை அடித்தால்
மகிழ்ச்சியுடன் சந்தோஷம் காட்டும் இவர்
நம் கோவிலுக்கு
10 ஆண்டுக்கு ஒரு முறை
கும்பாபிஷேகம் – சம்ப்ரோக்ஷணம் செய்தால்
மட்டும் எள்ளி நகையாடுவது
அதை மூட நம்பிக்கை என்பது
வெங்கடேஷ்