“ அக்ஷதை “ – சன்மார்க்க விளக்கம்
“ அக்ஷதை “ – சன்மார்க்க விளக்கம் இந்த அக்ஷதையை நாம் அனைவரும் திருமண ஜோடிகளுக்கும் – மற்றும் விசேஷங்களிலும் தூவுவோம் இது அரிசியும் மஞ்சளும் கலந்ததாகும் அதாவது வெண்மையும் மஞ்சளும் கலந்த நிறத்துடன் இருக்கும் இது ஆன்மாவின் நிறமாகும் அதாவது அக்ஷம் = கண் – கண்ணில் இருந்து ஆன்ம ஒளி வந்து மணமக்களை வாழ்த்துவதாக /ஆசிர்வதிப்பதாக நம் முன்னோர் வைத்திருக்கும் சடங்கு ஆம் வெங்கடேஷ்