- மனம் எத்தகையது ??
எனில் – ஈறைப் பேனாக்கி – பேனை பெருமாளாக்கும் தன்மை உடைத்து
எப்படி எனில்
நாகேஷ் ஒரு சினிமாவில் எப்பொழுதும் எதிர்மறை எண்ணத்தால் அழுத படி தான் இருப்பார்
ஒரு திருமண விழாவில் – விளக்கு எரிந்து கொண்டிருக்க – அதைப் பார்த்து – அது அருகே இருக்கும் துணியில் பரவி அது எரிந்து – பின் அது மண்டபம் முழுதும் பரவி எல்லாரும் இறந்து விட்டால் என்னாவது என நினைத்தேன்
அதான் அழுதேன் என்பார்
அது மாதிரி நம் மனமும்
அது பெருக்கி = துர்ப்பெருக்கி
அதை கண்டித்து வைக்கணும்
வெங்கடேஷ்