பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி

பத்ரகிரியார் பாடல்கள் – எக்காலக்கண்ணி   மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில் பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்? 95 பொருள் :   மூலாக்கினி எழுப்பி  , அதனுடன் விந்துவைக் கூட்டி – அதை உச்சிக்கு செலுத்தி – பின்னும் மேல் செலுத்தி – முழு நிலா அமைத்து – அதிலிருந்து அமுதம் இறக்கி – பசி தீர்வது எப்போது ??     வெங்கடேஷ்  

“ திருக்கழுக்குன்றம் – கழுகு மலை  – ஊர் பெருமை சிறப்பு “

“ திருக்கழுக்குன்றம் – கழுகு மலை  – ஊர் பெருமை சிறப்பு “   திருக்கழுக்குன்றம் – – சிவன் ஸ்தலம் கழுகு மலை = முருகன் ஆலயம்   இது காரணத்தால் வைக்கப்பட்ட பேர் ஆம்   கழுகுகள் பார்வைக்கு பேர் போனவை ராமாயணத்தில் – சம்பாதி எனும் கழுகு – தன் இருப்பிடத்திலேயே இருந்தபடி சீதை இருப்பிடம் பார்த்து கண்டுபிடித்து விட்டு – சீதை இலங்கையில் அசோக வனத்தில் உள்ளாள் என்று கூறுகிறார்  …