வாழ்க்கை – அர்த்தம்

வாழ்க்கை – அர்த்தம் அர்த்தம் என்ன எனில் ?? நம் எண்ணத்துக்கும்  இறைவனின் திரு எண்ணத்துக்கும் நடக்கும் போராட்டம் தான் நம் வாழ்வு நாம் நினைத்தது நடந்தால் யோகம் அதிர்ஷ்டம் எங்கிறோம் அப்போது நம் எண்ணமும் இறை எண்ணமும் ஒத்திருந்தது என அறியாமலே நினைத்தது நடக்கவிலையெனில் காலம் – கிரகம் – என பழி போடுகிறோம் அப்போது நம் எண்ணமும் இறை எண்ணமும் ஒத்திருக்கவில்லை என அறியாமலே வெங்கடேஷ்

  நிதர்சனம்

நிதர்சனம்   தயிர் கடையும் மத்தால் மொத்து  மொத்து என மொத்திவிட்டு தன் மெத்து மெத்தான  உடலில் கிடத்தி தன் ரோஜா ஒத்த இதழ்களால் ஒத்தி ஒத்தி காயத்துக்கு மருந்து தடவும் போது அது சுகம் சுகம் பரம சுகம் தான் ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் தான்     வெங்கடேஷ்  

 “ இயற்கை வினோதம்”

“ இயற்கை வினோதம் நான் மற்றவர்க்கு கற்றுக்கொடுக்கும் போது இயற்கை எனக்கு கற்றுக்கொடுக்குது நான் மற்றவர்க்கு ஆசான் ஆக இருக்கும்போது இயற்கை எனக்கு ஆசான்   You learn when You teach others – இது நான் அனுபவத்தில் கண்டது   வெங்கடேஷ்  

 தஷ்ணாமூர்த்தியும் தென்னவனும்

தஷ்ணாமூர்த்தியும் தென்னவனும்   ரெண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கும்   அதாவது தஷ்ணாமூர்த்தி = தென் திசையில் அமர்ந்திருக்கும் ஆன்மக்குரு தென்னவன்  = தென் திசையில் வீற்றிருக்கும் மன்னவன் ஆகிய ஆன்மா தென் பாண்டி மன்னவன் கூட ஆன்மாவைத்தான் குறிப்பதாகும்   அப்போ ரெண்டும் ஒன்றே தானே ??   தென்பாண்டிச்சீமை என்பது ஆன்மா இருக்கும் தலம் தான் அப்போ சேர சோழர்கள் எனில் இட பிங்களைகள் தானே?? சேர சோழ பாண்டியர்கள் = மூன்று நாடிகள்…

“ அரவாமுதன்  “ – பேர் சன்மார்க்க விளக்கம்

குண்டலினி இருப்பிடம் – பதிவு “ அரவாமுதன்  “ – பேர் சன்மார்க்க விளக்கம்   இது பிரபலமான  வைணவ  பெயராம் இதன் சன்மார்க்க விளக்கம் யாதெனில் அரவாமுதன் = அரவு + அமுதன் அரவு = பாம்பு = குண்டலினி அமுதன் = அமுதமாகிய கண்ணனாகிய ஆன்மா ஆன்மா சிரசில் இருப்பதால் குண்டலினியும் அங்கு தான் இருக்கு என்பது உண்மை   இது காளிங்க நர்த்தனம் செய்த அழகிய கண்ணனை கண்ட பின் வைத்த பேர்…