வாழ்க்கைக்கல்வி
வாழ்க்கைக்கல்வி யார் தன்னை பாதுகாத்து கொள்ள அறிந்துள்ளாரோ ?? அவரே மற்றவர்க்கும் ஊருக்கும் உலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்கிறார் யார் ஸ்திரமாக உள்ளாரோ ?? அவரே மற்றவரை மேலேற்ற முயற்சிக்கிறார் இது நிதர்சனம் வெங்கடேஷ்
வாழ்க்கைக்கல்வி யார் தன்னை பாதுகாத்து கொள்ள அறிந்துள்ளாரோ ?? அவரே மற்றவர்க்கும் ஊருக்கும் உலகத்துக்கும் பாதுகாப்பு அளிக்கிறார் யார் ஸ்திரமாக உள்ளாரோ ?? அவரே மற்றவரை மேலேற்ற முயற்சிக்கிறார் இது நிதர்சனம் வெங்கடேஷ்
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல் ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் ?? பொருள் : மாயா மலம் எனும் ஆசை வயப்பட்டும் பாசம் அகப்பட்டும் மாயாமல் நாத விந்து மயமாய் விளங்கும் ஆன்ம ஜோதியில் ஒன்றி கலந்து நிற்பது எப்போது ?? ஓசை மணி = நாதம் தீபம் = விந்து ஒளி வெங்கடேஷ்
தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும் : 1 வழக்கு – ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் உண்மை : அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும் 2 வழக்கு – ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே உண்மை : நல்லது ஆவதும் பெண்ணாலே – தீயவை அழிவதும் பெண்ணாலே 3 வழக்கு – கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம் உண்மை கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசம் 4…
உலகம் எப்படி மோசம் போயிருக்கு ?? யாரைக் கேட்டாலும் – எந்த சாதகரை கேட்டாலும் – நான் புருவ மத்தி தியானம் செய்கிறேன் – அங்கு தான் எல்லாம் இருக்கு – ஆன்மா அபெஜோதி உட்பட என்றே கூறுகிறார் இது என்ன அனியாயம் ?? இது எப்படி இருக்கு எனில்? எல்லாத்துக்கும் மோடி தான் காரணம்னு சொல்ற மாதிரி வீட்டில் நீர் வரவிலை எனில் அதுக்கு மோடி தான் காரணம் நாட்டில் மழை வெள்ளம்…