பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்? பொருள் : சதா நம்மை அசைவுக்கு ஆட்படுத்தும் தத்துவ குப்பைகளை வேரோடு களைந்து – தனித்து – தனிக்குமரியாக விளங்குவது எப்போது ?? ஜீவன் தத்துவக்கூட்டத்தோடு விளங்கும் ஆன்மா தனித்து நிற்கும் நான் எப்போது ஆன்ம நிலை அடைவேன் ?? என வினவுகிறார் வெங்கடேஷ்

 ஞானியும் உலகமும்

 ஞானியும் உலகமும்   மருத்துவர் : பசி இருக்கா ?? மல ஜலம் போகுது இல்லையா ? தூக்கம் சரியா இருக்கு இல்லையா ?? அப்ப  நீங்க உடல் ஆரோக்கியத்தோட  நல்லா இருக்கீங்கன்னு அர்த்தம்   இது உலக நடை   இந்த இத்யாதிகள் பசி – தாகம் நித்திரை காமம்  – மல ஜல வெளியேற்றம் இல்லாதிருப்பது தான் ஞானத்துக்கு தேவை இது இல்லாதிருந்தால் தான் அவன் ஞானி   இப்போ தெரிந்ததா உலகமும் ஞானியும்…

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை   சூலம் – திரிசூலம் ( சோம சூரியாக்னிக்கலைகள் )    பிடிக்க வேண்டிய கைகள் கரண்டி பிடித்துக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது இந்த பரிதாப நிலை எப்போது மாறும் ??     வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்று

இதுவும் அதுவும் ஒன்று   நவமணி –  நவரத்னம் ரெண்டும் ஒன்று தான் நவ மணி = 9 மணிகளால் ஆனது நவரத்தினமும் 9 மணிகளால் ஆனது இது பிரணவத்தை குறிக்க வந்த பதங்களாகும் அது 9ஒளிகளால் ஆனது   வெங்கடேஷ்  

தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும்

தமிழ் பழ மொழி – வழக்கும் உண்மையும்   1 வழக்கு –ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் உண்மை :  அயத்தில் ஒரு கால் ஜெயத்தில் ஒரு கால்   2 வழக்கு – நல்ல மாட்டுக்கு ஒரு சூடு உண்மை :   நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு   3 வழக்கு –அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் கொடை பிடிப்பான் உண்மை :  அர்ப்பணிப்புடன் வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை…