“கவனித்தல் “ – வகைகள்

“  கவனித்தல் “ – வகைகள்   உலகத்தில் இது பலவகைப்படும்   1 வீட்டில் விருந்தினர்க்கு இது   செய்தால் போதும் நமக்கு நல்ல பேர் மரியாதை கிடைக்கும்   2 அரசு ஊழியர்க்கு செய்தால் போதும் நம் காரியம் வெகு சீக்கிரம் நடக்கும் இதை செய்தால் அவர்  நம் காலணி கூட  நக்குவார்கள்   3 உடலுக்கு இதை  செய்தால் நாம் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் இருப்போம்   4 இதே சாதகன் தன் சாதனத்தில்…

தமிழ்ப் பழமொழி – வழக்கும் உண்மையும் 4

தமிழ்ப்பழ மொழி – வழக்கும் உண்மையும் 4   இடத்தைக் கொடுத்தா  மடத்தை புடுங்குவான்   வழக்கு – அதிக இடம் கொடுத்தால் தலைக்கு மேல் ஏறிடுவான் கொஞ்சம் இடம் கொடுத்தால் நம் சொத்தை அபகரித்துவிடுவான்   உண்மை : தெய்வம் /ஆன்மாவுக்கு நம் நெஞ்சில் இடம் அளித்தால் அது நம் மடமையை புடுங்கிவிடும் நமக்கு  நல்ல தெளிவு அறிவு நல்கும்   அதாவது ஆன்மா நம் உள்ளத்தில் ஒளி வீச ஆரம்பித்தால் – தேவையில்லாத காரியம்…

 தெளிவு 510

தெளிவு 510   ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒரு வருடத்தில் Ph D  டாக்டர் பட்டம் பெற முடியுமானால் ஒரு ஆன்ம சாதகனும் இந்த ஒரு பிறவியிலேயே முத்தேக சித்தி மரணமிலாப்பெரு வாழ்வு ஞான சித்தி 647 கோடிகள் யாவையும் பெறக்கூடும்   வெங்கடேஷ்  

AWESOME QUOTES FROM QUANTUM WORLD

AWESOME QUOTES FROM QUANTUM WORLD   1 I DON’T PROCRASTINATE – I WAIT UNTIL LAST MINUTE FOR I WILL BECOME WISER   2 DON’T  CORRECT A FOOL – HE ‘LL HATE YOU BUT IF YOU CORRECT A WISE – HE ‘LL APPRECIATE YOU   3 EVOLVE SO HARD THAT THEY HAVE TO GET TO KNOW…

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ் வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்? : பொருள் : ஆடாமல் அசையாமல் இருப்பது சாகாமல் செத்ததுக்கு சமம் ஆகும் 36 தத்துவங்கள் ஒழிந்து தீக்கிரையாகி இருத்தல் வேகாமல் வெந்ததுக்கு சமம் ஆகும் இந்த அரும் பெரும் நிலை அடைந்து ஆன்மாவின் பொன்னடிக்கீழ் லயித்திருப்பது எப்போது ??   வெங்கடேஷ்