பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   பல இடத்தே மனதைப் பாயவிட்டுப் பாராமல் நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம்?   பொருள் :   பல இடத்தே சுற்றித்திரிந்து அலையும் மனதை  அடக்கி , அதை – உச்சியில் நிலா மண்டபத்தில் உள்ளே  வைத்து இருப்பது எப்போது ??     வெங்கடேஷ்  

  தெளிவு 516

தெளிவு 516   ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ஒன்றுவைத்து புறம் ஒன்றுபேசுவார் உறவுகலவாமை வேண்டும் பெருமைபெரு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும் மருவுபென்ஆசையை மறக்கவேவேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில் நான்வாழ வேண்டும் தரும்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண்முகதுய்யமணி உன்முக சைவமணி சண்முகதெய்வ மணியே.   மக்களில் சிலர்…

  “ மர்ம யோகம் “  – பற்றி சில குறிப்புகள் – 2

“ மர்ம யோகம் “  – பற்றி சில குறிப்புகள் – 2   இது ஏன் மர்ம யோகம் எனில் ? எல்லாராலும் எளிதில் பயில முடியாமல்  மர்மமாக இருப்பதால் மர்ம யோகம் ஆம்   இது என்னவெனில் ?? பிரபஞ்ச சக்தியை எப்படி கிரகிப்பது –  பயன்படுத்துவது என்பது தான் இந்த யோகம்   [ அதை பயன்படுத்தி எவ்வாறு பசி – தூக்கம் இல்லாமல் வாழ்வது என கற்றுத்தருகின்றார் இது மன வளக்கலை வாழும்…

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நாட்டுக்கால் இரண்டும்விட்டு நடுவுக்கால் ஊடேபோய் ஆட்டுக்கால் இரண்டினுள்ளே அமர்ந்திருப்பது எக்காலம்?   பொருள் : இரு சுவாசம் விட்டு நீங்கி – சுழுமுனை சுவாசம் பிடித்து – உச்சியில் திருவடியில்  நிலைத்திருப்பது எப்போது ??   நாட்டுக்கால் ரெண்டும்  = சூரிய சந்திர கலை நடுவுக்கால் = சுழுமுனை சுவாசம் ஆட்டுக்கால் = ஆடும் அடிகள் வெங்கடேஷ்