Samyama – ஸம்யமா

Samyama – ஸம்யமா இது ஈஷா யோக மையத்தின் உச்ச கட்ட கடைசி பயிற்சி ஆகும் இதை ஜக்கி தானே  முன்னின்று பயிற்சியாளர்க்கு கற்றுத்தருகிறார் பயிற்சி காலம் – ஒரு வாரம் இடம் – கோவை இது கண் கொண்டு செயும் தவம் ஆகும் எப்படி ஆதி யோகி சிலை வடிவமைப்பு உளதோ அவ்வாறே சாதகனும் தன் தவத்தை செய்வதாகும் இந்த சம்யமா ஜக்கி இதை இந்த பயிற்சியை முது நிலை பயிற்சியாளர்க்கு கற்றுத்தருகிறார்   இதை…

அவ்வைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால் உன் அகத்தே நின்ற ஒளி பொருள் : கண்ணில் விளங்கும் இன்பம் தரும்  திருவடி கண்டால்  – அதுவே உள் நிற்கும் ஆன்ம ஒளி – உயிர் ஒளி ஆகும் வெங்கடேஷ்

 ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் மெய்யகத்தே உள்ளே விளங்கும் சுடர் நோக்கில் கை அகத்தில் நெல்லிக்கனி பொருள் : சுழுமுனை உச்சியில் விளங்கும் சுடர் நோக்கினால் – ஆன்மா – அதன் அனுபவம் நம் கையில் – அது சித்திக்கும்

   பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   ஆசார நேச அனுட்டானமும் மறந்து பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்?   பொருள் :   இயம நியமாதிகள் விட்டு ஒழிந்து மேல் நிலை – பேசாப்  பெரு நிலை  ஆகிய மௌனம் என்னும் ஆன்ம நிலை சித்தித்திருப்பது எப்போது ??   வெங்கடேஷ்  

   எட்டாக்கனி – சன்மார்க்க விளக்கம்

எட்டாக்கனி – சன்மார்க்க விளக்கம்   உலகில் எல்லவரும் பேசுவது தன் காதலி / அரசு /உயர் வேலை = எட்டாக்கனி ஆக இருக்கு ஆனால் உண்மையில் எது எட்டாக்கனி எனில் ?? சாமானியரால் எளிதில் அடைய முடியாததாகிய ஆன்மா தான் எட்டாக்கனி ஆகும்   மிக மிக உயர்ந்த இடத்தில் – துரிய மேல் மலையில் 36 தத்துவங்கள் கடந்த நிலையில் – பேசா நிலையில் மௌனத்தில் இருப்பதால் அதுக்கு எட்டாக்கனி என பேர்  …

  பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி   பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்?   பொருள் :   பதி பசு பாசத்தில் – மூன்றாவது ஆகிய மலமாகிய பாசத்தை நீக்கி – பசுவாகிய ஜீவனை பதி ஆகிய சிவம்/ஆன்மாவில் வைத்து அன்புடன் இருப்பது எப்போது ??   வெங்கடேஷ்