” குழந்தையும் மனமும் “
குழந்தையும் மனமும் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பர் இப்ப குழந்தையும் மனமும் கூட ஒன்று தான் – எப்படி என பார்ப்போமா ?? குழந்தை இருக்கின்ற வீட்டில் எந்த நேரமும் பொருட்கள் இறைந்து சிதறி கிடக்கும் ஒழுங்கு முறை இருக்காது சிரிப்பும் இருக்கும் அழுகையும் இருக்கும் சிறு பிள்ளை சமாளிக்க அதிக சக்தி வேணும் அதே போல் தான் மனம் இருக்கின்ற வரை செயல்படுகின்ற வரையிலும் அங்கு எண்ணச் சிதறல் இருக்கும் மீன் மார்க்கெட் – காய்கறி…