தெளிவு 582

தெளிவு 582 அடிப்பது அணைக்கத்தான் அணைப்பதும் அடிக்கத்தான்   இரவென்றால் பகலொன்று வந்திடும் பகலென்றால் இரவென்று வந்துவிடும் இறப்பவர் எல்லவரும் பிறப்பது உறுதி பிறப்பவர் எல்லாரும் இறப்பது சர்வ நிச்சயம் இதெல்லாம் உலக வழக்கு   ஆனால் பிறப்பவர் எல்லாரும் இறந்தே ஆக வேணும் ஞானியர் தம் சமூகத்தில் இது ஒத்து வராது அது சாதனா தந்திரத்தில் –  தவத்தில் இருக்கும் வல்லமை ரகசியம் ஆம்   வெங்கடேஷ்  

சிரிப்பு

சிரிப்பு நீதிபதி : கபாலி உன் மேலே சுமத்தியிருக்கும் குற்றம்  நிரூபணம் ஆய்டுச்சு – அதுக்கு உன் பதில் என்ன ??   கபாலி : நான் என்னத்த சொல்ல எசமான் –“  சங்கறுப்பது எங்கள் குலம் சங்கரனார்க்கு ஏது குலம்னு “  முழங்கின ன நக்கீரர் பரம்பரையில வந்தவங்க நாங்க அவுக செய்தத தான் நானும் செய்றேன் – ஆனா எனக்கு தண்டனைனு சொன்னா என்ன நியாயம் எசமான் ??   வெங்கடேஷ்

 ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும்   கால் காசுக்கும் பெறாத ஒன்றை எண்ணி எண்ணி வருந்தி மன நோயாளி – பைத்தியம் ஆகின்றான் பின்னவன் ஒப்பிலா ஒன்றை எண்ணி எண்ணி அதுவாகவே ஆகின்றான் முன்னவன்   என்ன  உலகளவு  வித்தியாசம் ??   வெங்கடேஷ்

 “ திருவடி தவம் – கண்மணி தவத்தின் பெருமை”

“ திருவடி தவம் – கண்மணி தவத்தின் பெருமை” இந்த முறை தவம் மற்ற எந்த தவத்தின் முறையை விடவும் மிக வேகமாக செல்லக்கூடியதாகும் மற்ற முறைகள் – மந்திர முறையில் பஞ்சாட்சரம் கூறி விட்டு – இதையே ஓதி வரச்கொல்வர் – 10 ஆண்டுக்குப்பின் வேறு மந்திரம் சொல்வர் இது ஆமை வேகம் ஆம் இது உதாரணமே திருவடி பற்றி தவம் ஆற்ற – சாதகன் தரத்துக்கேற்ப அதன் வேகம் பலன் மேலேறுதல் இருக்கும் Sacred…

 உலகில் மக்கள் பலவிதம்

உலகில் மக்கள் பலவிதம் யார் யார் எதை எதிர்ப்பார்க்கிறார்கள் 1 காதலன் தன் காதலியிடம் “ I LOVE YOU “ 2 ஒரு ஆன்ம சாதகன் இறையிடம் “ சும்மா இரு “ என்ற திருவாசகத்தையும் 3 ஒரு நோயாளி டாக்டரிடம் : “ உங்களுக்கு ஒண்ணுமில்ல எல்லாம் சரியாக இருக்கு “ என்பதையும் 4 பெற்றோர் மகனிடம் : “  எல்லாத்தையும் நான் பாத்துகிறேன் கவலை வேண்டாம் “ 5 ஒரு கலைஞன் மக்களிடம்…