தெளிவு 590
ஒரு செல்வந்தன்
ரோட்டோர கடையில் கையேந்தி பவனில்
மூன்றாம் தர ஒட்டலிலும்
தன் தகுதிக்கு ஒத்துவராத ஓட்டலில்
உண்பது பத்தி நினைப்பதில்லை போலும்
ஒரு ஞானிக்கு
உலக வாதனையும் அதன் சிந்தனையும்
அறவே இல்லை
அவன் சித்தம் சிவ மயம் தான்
வெங்கடேஷ்