சிரிப்பு

சிரிப்பு   உண்மை சம்பவம் – கோவை 1992 அப்போது  நான் பிரிக்காலில் பணி அந்த காம்பவுண்டில் நான் வேறு சிலர் குடியிருந்தோம் நான் தனி அறையில் – மற்றவர் கூட்டாக அதில் ஒருவன் M Sc MATHS –  LMW வில் வேலை அப்போது பார்த்து வீட்டுக்காரம்மா மகளுக்கு கணக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேணும் என்ற சேதி அவள் +2 தான் அவனுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது அவன் ஆசிரியர் ஆனான் இருவர்க்கும் காதல் பத்திக்கொண்டது…

அறிவிப்பு

அறிவிப்பு   சத்திய தருமச்சாலை = ஏழைகளுக்கான உணவு வழங்கும் அன்னதானக்     கூடம் ஆம் வசதி படைத்தோர்க்கும் – முடிந்தோர்க்கானது அல்ல இங்கு நாம் சாப்பிட்டு வெறுமனே வரக்கூடாது  – அதாவது இலவசமாக சாப்பிட்டு வரக்கூடாது அதுக்கு பிரதியாக ஏதாவது நம்மால் முடிந்தது – நன்கொடை அளித்து வருதல் சாலச்சிறந்தது   அது தான் முறையும் கூட   இந்த முறை SHANTHI SOCIAL SERVICES COIMBATORE க்கும் பொருந்தும் இங்கு மதிய உணவு  வெறும் ரூ…

காலப்பயணம் செய்த நம் நாயனார் பெருமான்

காலப்பயணம் செய்த நம் நாயனார் பெருமான்   உண்மை சம்பவம் அவினாசி   இங்கு ஒரு சமயம் சுந்தரர் நாயனார் எழுந்தருளினார் ஒரு வீட்டில் உப நயனம் நடந்து கொண்டிருந்தது பக்கத்து வீட்டில் ஒரே அழுமை சோகம் ஏன் என விசாரித்தார்   பக்கத்து வீட்டில் அவர் மகன் முதலை விழுங்கி இறந்துவிடவே அவனுக்கும் அந்த உப நயன வீட்டுப்பையனும் ஒரே வயது தான்   அவன் பெற்றோர் இதை நினைத்து கவலைப்படுகிறார்கள் என்றனர்   சுந்தரர்…

 இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   முருகன் = அழகு முருகு என்றால் அழகு அழகன் முருகன் ஆன்மா தான் முருகன் அதனால் ஆன்மா அழகாக இருக்கும் ஒளிமயமான பொருளாதலால்   அதே போல் வைணவ தெய்வமாம் பெருமாளும் ஆன்மா தான் குறிக்கப்பெறுது அதனால் தான் சுந்தரராஜப்பெருமாள் சௌந்தரராஜ பெருமாள் என அவர்க்கு பெயர் சூட்டி சந்தோஷப்படுகிறார்கள் அப்பெரியோர்   அதனால் ஆன்மாவாகிய முருகனும் பெருமாளும் ஒன்று தான் இது சமய மதம் தாண்டிய சிந்தனை ஆகும்…