AWESOME QUOTES FROM QUANTUM WORLD

AWESOME QUOTES FROM QUANTUM WORLD   1 ANYONE CAN SAY THEY CARE – WATCH THEIR ACTIONS NOT THEIR WORDS   2 DEEP WITHIN YR SOUL THERES A DOOR THAT OPENS INTO A WORLD OF WONDERS OPEN IT AND LET THE MAGIC IN   3 SOMETIMES IGNORING IS THE BEST WAY TO PRETEND THAT YOU ARE…

” மதுரை கள்ளழகர் – பழமுதிர் சோலை – ஆகாய கங்கை – சன்மார்க்க விளக்கம்”

மதுரை கள்ளழகர் – பழமுதிர் சோலை – ஆகாய கங்கை – சன்மார்க்க விளக்கம் நான் இப்போது 2019 தான் விஜயம் செய்ய முடிந்தது இந்த ஆலயங்களுக்கு – 40 ஆண்டுக்குப்பின் என் அத்தை திருமணத்தின் போது 1980 களில் சென்ற பின் இப்போது சென்று வர முடிந்தது தூரம் அதிகம் கருதி நான் தவிர்த்து வந்தேன் – நேரமின்மையும் கூட 1 மலை மேல் பழமுதிர் சோலையில் முருகன் மலை = சுழுமுனை மலை –…

ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் தொடர்பு இல்லை

ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் தொடர்பு இல்லை உண்மை சம்பவம் – சென்னை எனக்குத்தெரிந்த சௌராஷ்டிரா தம்பதி எழுத்தாளர் மனைவி – சமீபத்தில் இறந்து போனார் வயது 55 தான் அவர்க்கு ரத்த அழுத்தம் – சர்க்கரை உட்பட எந்த நோயுமில்லை திரும்பவும் உடல் ஆரோக்கியம் காக்க – உடல் பயிற்சி – நல்ல உணவு பழக்கம் – வேக வைத்த காய்கறிகள் பழங்கள் தான் அதிகம் உண்டு வந்தார் வீட்டில் குடும்பப்பிரச்னைகள் என எதுவுமிலை – ஆனாலும் மாரடைப்பு…

 சேலம் குப்புசாமி கூறும் கண்தவப் பயிற்சிகள்

சேலம் குப்புசாமி கூறும் கண்தவப் பயிற்சிகள்   1 கட்டம்  1 முதல் நிலையில் 2 கண்களையும் முக்கோணமாக பார்வையை பொட்டு வைக்கும் இடத்தில் குவிக்கவும் – அதிலேயே நிலைக்கவும் குத்திட்டு  நிற்கவும் புறு புறு என உணர்வு தோன்றும்   இதை எங்கும் எப்போதும் செய்யலாம்   ஓராண்டுக்கு செய்யவும் – பின் ரெண்டாம் கட்டத்துக்கு செல்லவும்   2 கட்டம்  2 இது சற்றே கடினமானது ஆபத்தானது நெற்றிக்கு உள்ளே புருவத்து இடைவெளியில் அண்ணாக்கு…

Madurai city – My latest experience

மதுரை நகரத்தை வலம் வந்த போது இந்த பாடல் தான் நினைவு வந்தது:   “ கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாடச் சொன்னானடி “   இத்தனை சின்ன சந்து பொந்து – குறுகலான சாலைகள் வைத்துக்கொண்டு – அளவிக்கதிகமாக வாகனங்கள் நகர் முழுதும் நெரிசல் தாள முடியவில்லை   வெங்கடேஷ்  

 குருவின் முதல் கடமை

குருவின் முதல் கடமை   தக்க ஆற்றல் பெற்ற குருவின் முதல் கடமை மாணாக்கனுக்கு :   1 சீடனின் எல்லா பலவீனங்களை நன்கு தெரிந்து – அதைக் களைந்து – அவனுக்கு பலம் சேர்ப்பது ஆம்   2 அவனின் எல்லா தீ வினைகளைக் களைந்து அவனுக்கு சாதனத்தில் முன்னேற வழி செய்வதாகும் வினைகள் வழி விடச்செய்வதாகும்   3 அவனின் தேவைகளை பூர்த்தி செய்து – அவனை  சாதனத்தில் அதிக கவனம் செலுத்த வைப்பது…