திருவடி தவம் அனுபவங்கள் – 2

திருவடி தவம் அனுபவங்கள் – 2   1 நம் குணத்தில் மாற்றம் நிகழும் – அதாவது பொறுமை நிதானம் எல்லாம் வரும்   2 நமக்கு பிறர் மீது கருணை நேசம் எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் இது மிக முக்யமான அனுபவம் ஆம் இது தயவுக்கு கூட்டிச்செல்லும்   3 மற்றவர் படும் துன்பம் துயர் எல்லாம் நம்மால் அவர் நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியும் 4 உடலில் இருக்கும் கழிவுகள்…

புரிதலும் ஏற்றுக்கொள்ளுதலும்

புரிதலும் ஏற்றுக்கொள்ளுதலும்   புரிதல் முதல் படி ஏற்றுக்கொள்ளுதல் ரெண்டாம் படி   புரிதல் இல்லாததால் ஏற்றுக்கொள்ளும் நிலை வருவதில்லை புரிதல் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் புரிந்து கொண்டுவிட்டால் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என அவசியமில்லை   முதல் படியிலே நின்றும் விடலாம்   வெங்கடேஷ்  

மனம் அடக்கும் தந்திரம்

மனம் அடக்கும் தந்திரம்   எப்படி எனில் மனம் ஓர்  நாளில் பல்லாயிரம் எண்ணங்களை  உருவாக்கும் அது வந்து கொண்டே இருக்கும்   இதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வரணும் தவத்தால் இதை 1000 – 100 ஆக்கி பின் அதை 10 ஆக்கி பின் அதை ஒன்றாக்கி பின் அதுவும் இல்லாமல் ஒன்றுமிலாமல்  ஆக்கிவிடணும் இது தான் வழி – வேறு வழியில்லை இது கனமான பஞ்சு நூல் மாதிரி திரிப்பதுக்கு சமம் ஆம்  …

“  கண்மணித்தவமும் எழுவார் மேடையும் “

“  கண்மணித்தவமும் எழுவார் மேடையும் “   “ எழுவார் மேடை “ – இது சத்திய ஞான சபையில் இருப்பதாகும்   வள்ளல் பெருமான் – “ மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே “ என தன் அருட்பாவில் அருளியுள்ளார் இது தான் அந்த தெய்வீக மேடை இந்த மேடையில் தான் அந்த பூங்காற்று வீசும் அந்த பூங்காற்று என்பது வாசி ஆம்     1 அது எங்கே இருக்கு ?? நம் தலையில்…

As Above So Below

As Above So Below   AS IS THAT YOU SHOULD HAVE COURAGE TO LEAVE TABLE WHEN NO LONGER RESPECT IS SERVED   SO IS THAT YOU HAVE EVERY RIGHT TO DISCARD UNFRIEND PEOPLE WHEN THEY DON’T PARTICIPATE /REACT TO YR POSTS   FOLLOWING THIS PRINCIPLE MY FRIENDS STRENGTH TRIMMED FROM 3000 TO 170   BG…