“ நிட்டை “  – சன்மார்க்க விளக்கம்

“ நிட்டை “  – சன்மார்க்க விளக்கம்   நிட்டை கூடுதல் என்பது ஒரு ஆன்ம சாதகன் தன் சாதனா பலத்தாலும் தந்திரத்தாலும் பிரணவ வீட்டை அமைத்து அதில் உறைந்து இருப்பதாகும்   வெங்கடேஷ்  

 காக புஜண்டர் ஞானம் 80 – 6

காக புஜண்டர் ஞானம் 80 – 6 கேளப்பா கேசரமே அண்ட வுச்சி கெட்டியாய்க் கண்டவர்க்கே மவுன மாகும் ஆளப்பா பரப்பிரம யோக மென்றே அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும் வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும் நாளப்பா அண்ட மெல்லாஞ் சத்தி யோடு நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே.   பொருள் : சுமுமுனை பெருமை கூற வந்த பாடல் இது என்னென்ன அனுபவம் சித்திக்கும் என பட்டியலிடுகின்றார் 1 கேசரம்…

காக புஜண்டர் ஞானம் 80 – 5

காக புஜண்டர் ஞானம் 80 – 5   செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயி ரத்தில் மெய்யப்பா சரக்குநீத் துவகை யெல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கி னங்கள் பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் போக்குப் புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன் வையப்பா இந்நூலில் மவுன மெல்லாம் வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே.   பொருள் : நான் முன்னுரைத்த பெரு நூல் காவியம்  1000 நூலில் எல்லாம் மெய் தான் பொய்யில்லை இந்த ஞானம்…

   காக புஜண்டர் ஞானம் 80 – 4

காக புஜண்டர் ஞானம் 80 – 4   காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று பூணப்பா மனத்தையுந்தான் பிசகொட் டாமற் பூட்டடா பிரமத்திற் புகுந்தெந் நாளும் வீணப்பா மந்திரங்க ளொன்று மில்லை விதியில்லை மதியில்லை கெதியு மில்லை தோணப்பா தோணுமடா மனமொன் றான சுத்தமுடன் நீயிருந்து தவஞ்செய் வாயே     பொருள் :   சுழுமுனை உச்சி ஆகும் அண்ட உச்சியில் விளங்கும் 1008 இதழ்க்கமலத்தில் வீற்றிருக்கும்  ஆன்மா விளங்குவது …

 காக புஜண்டர் ஞானம் 80 – 3

காக புஜண்டர் ஞானம் 80 – 3   பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்; பத்தடா ஐம்புலனைப் பரத்தி னூடே சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித் திருவான வுச்சியிலே சேரா மற்றான் ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று வீரேதான் பேசியே மெலிந்து போவான். விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே   பொருள் :   ஐம்புலனையும் உலக வாழ்வில் அலைய விட்டும் அதை சுழுமுனை உச்சியில் சேர வழி அறியாதவரும் னிரா…

 காக புஜண்டர் ஞானம் 80 – 2

காக புஜண்டர் ஞானம் 80 – 2 ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி ஓமுடிந்த பட்டணத்துக் கப்பாற் சென்று நாமென்று சொல்லற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும் வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக் காமென்ற வீடமதிற் கண்டு தேறிக் காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே.   பொருள் :   ஓங்காரமாகிய – எப்படி அ உ மகாரம் சேர்ந்தது  ஓங்காரமோ அப்படி தான் சூரியன் சந்திரன் அக்னி…