வாழ்க்கையில்  சாதனை

வாழ்க்கையில்  சாதனை   தான் வாழும் போது தான் வாழ்ந்த சமூகத்துக்கு மகிழ்ச்சி இன்பம் அளிப்பதுவிடவும் தான் மறைந்த பிறகும் அவ்வாறு செய்வது ஆகும்   இதுவும் வாழ் நாள் சாதனை ஆகும்   வெங்கடேஷ்  

காக புஜண்டர் ஞானம் 80 – 10

காக புஜண்டர் ஞானம் 80 – 10 கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில் கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பி னூடே வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா! வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச் சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே. 10   பொருள் :   மூலமாகிய ஆன்ம லிங்கத்துக்கு செல்லும் அடையும் வழி உரைக்கின்றார் நெற்றிக்கண் அடைய பிடரி வழியாக ஒரு …

 காக புஜண்டர் ஞானம் 80 – 9

காக புஜண்டர் ஞானம் 80 – 9 பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே பத்திலே நரம்புவழி பாயும் போது ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு காரப்பா நரம்பென்ற விழுது வட்டம் கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான் வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.   பொருள் : பரப்பிரமம் ஆகிய ஆன்ம ஒளி தச நாடிகளில் பாய்ந்தாலும் அது இரு கண்ணில் சிறப்பாக செயல்பட்டு அதனால் உலகவிரிவெலாம்…

காக புஜண்டர் ஞானம் 80 – 8

காக புஜண்டர் ஞானம் 80 – 8   வாறான பிரமத்தில் நடுவே மைந்தா! வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக் கூறாகப் பின்னியடா கீழே பாயுங் கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு; வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே நேராக இருகண்ணிற் பின்ன லாகி நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.   பொருள் : இந்த பாடலில் நாடிகளின் உண்மை நிலவரம் பற்றி எடுத்துரைக்கிறார் ஆன்ம ஸ்தானத்தில் சோமசூரியாக்கினிக்கலைகள் ஒன்று கூடி கலந்து…

திருவாரூர் – ஊர் பெருமை சிறப்பு – 2

திருவாரூர் – ஊர் பெருமை சிறப்பு – 2   திருவாரூர் என்றால் அழகியது என பொருள் இங்குள்ள தியாகராஜ சுவாமிக்கு –  சிவத்துக்கு ஆரூரன் என்று பேர் இது அழகிய பிரணவ மலரைக்குறிக்க வந்தது ஆகும்   அதனால் நால்வரில் ஒருவரான சுந்தரர் இந்த ஊரில் அவதரித்தார் அவர் பேரும் அழகைக்குறிக்கும் சுந்தரர் என வந்தது   வெங்கடேஷ்  

காக புஜண்டர் ஞானம் 80 – 7  

காக புஜண்டர் ஞானம் 80 – 7 காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில் தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந் தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி ஆணலாம் நாலுவகை யோனி யாகி அண்டமடா அனந்தனந்த மான வாறே.   பொருள் : அதாவது – இறை அண்ட உச்சி ஆகிய சுழுமுனை உச்சியில் நின்று – ஐம்பொறிகளாகிய – மெய் வாய்…