ஆன்மாவும் மனமும் 

ஆன்மாவும் மனமும்   மனம் நம்மை அணு அணுவாய்க் கொல்லும்   ஆன்மா உயிர்ப்புடன் இருந்தாலோ அணு அணுவாய் நம் வாழ்வை ரசிக்க –  ருசிக்க  வைக்கும்   உங்கள் வசதி எப்படி ??   வெங்கடேஷ்  

 காக புஜண்டர் ஞானம் 80 – 14

காக புஜண்டர் ஞானம் 80 – 14   காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ? தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச் சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து வீணாகத் திரிந்து  மிகப் பித்தர் போலே வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு; கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா! குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.   பொருள் :   எப்படி மக்கள் ஏமாந்து போகின்றார் என விளக்குகின்றார் இந்த பாடலில்   மந்திரங்கள் எல்லாம்…

பொற்சபை சிற்சபை – சன்மார்க்க விளக்கம் 2

பொற்சபை சிற்சபை – சன்மார்க்க விளக்கம் 2 இதுக்கு எல்லா தற்போதைய குருமார்கள் இரு கண் என்றே பதில் உரைத்துள்ளார் தான் கடவுள் என்று கூறிக்கொள்பவரும் – பாட்டுப்பாடி ஆடும் சித்தர் குருக்களும் இதில் அடங்குவர் சாகாவரம் பெற்ற சித்தர் குருவும் கூட இந்த விளக்கம் தான் அளிக்கிறார் எப்படி இந்த வரம் கைவரப்பெற்றார் எனத்தான் விளங்கவில்லை   – நல்ல வேடிக்கை தான் அவர் காட்டும் பிரமாணம் – ஞான சபையில் இரு பக்கம் இருக்கும் பெட்டிகள் …

“ ஆடிப் பெருக்கு – ஆடி 18 –   சன்மார்க்க விளக்கம் “

“ ஆடிப் பெருக்கு – ஆடி 18 –   சன்மார்க்க விளக்கம் “   இந்த பண்டிகை நீர் நிலைகள் உள்ள எல்லா நகரத்தில் கொண்டாடுகின்றார் திருச்சி – மாயவரம் போன்ற நகரங்களில் இந்த பண்டிகை விசேஷமாக கொண்டாடுகிறார் நம் மக்கள் இதன் அர்த்தம் யாதெனில் ?? முற்காலத்தில் 18 ஆம் நாளில் காவிரியில் வெள்ளம் பெருகி ஓடும் போது இதைக்கொண்டாடினர் 18ம் படி – நாம் பயணிக்கும் படிகள் – மாடிப்படிகள் அல்ல சுழுமுனை உச்சி…

 வாழ்வில் வெற்றி பெற்றவர் யார் ??

வாழ்வில் வெற்றி பெற்றவர் யார் ??   வெற்றிடத்தை ( வெற்றிடம் – வெட்ட வெளி ) அடைந்தோரே அதுவும் வேகமாக வெற்றிகரமாக அடைந்தோரே வெற்றியாளர் ஆவர்   மற்றெதுவும் இல்லை   வெங்கடேஷ்  

 காக புஜண்டர் ஞானம் 80 – 13

காக புஜண்டர் ஞானம் 80 – 13 பாரான சாகரமே அண்ட வுச்சி பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ் சித்தான சித்துவிளை யாடிநிற்கும் வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?  விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ? கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.   பொருள் :   பாற்கடல் – பால்வெளி  போல் விளங்கும் அண்டவுச்சி ஆம் சுழுமுனை உச்சி திறந்த பின் அதனுள் எல்லா உலகங்களும்…

 காக புஜண்டர் ஞானம் 80 – 12

காக புஜண்டர் ஞானம் 80 – 12   போமடா முன்சொன்ன நரம்பி னூடே பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும் ஆமடா பின்னியுங் கீழே பாயும் அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும் நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம் நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.   பொருள் :   நான் முன் சொன்ன நரம்பினுள் பாய்ந்தோடுவது – சூரிய சந்திராக்கினி கலைகள் ஆகும் அது பின்னி…