Dad and Son

Dad and Son   Son : Whats Chain reaction ??   Dad : Let me explain you with an example “ By the time You realise yr Dad is Right – your  son is already there to say  “ You are Wrong “   BG Venkatesh  

  காக புஜண்டர் ஞானம் 80 – 26

காக புஜண்டர் ஞானம் 80 – 26 அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும் அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும் பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும் விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக் குறியான குண்டலியா மண்ட வுச்சி கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே.   பொருள் : மனம் அண்டவுச்சிக்கு சென்ற போது உயிர் தானாகி அதனால் விடுதலை கிட்டும் மனம் = ஜீவன் தான் அப்போது…

காக புஜண்டர் ஞானம் 80 – 25

காக புஜண்டர் ஞானம் 80 – 25 பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப் பார்த்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை ஆரப்பா கண்வெடிக்குந் தேகம் போகும் அடயோக மென்பார்க ளாகா தப்பா! சாரப்பா மனந்தனையண் ணாக்கில் நேரே சார்ந்துமிகப் பார்க்கையிலே வாசி தானும் வீரப்பா மேலடங்குங் கீழ்நோக் காது வெட்டாத சக்கரத்தை யறிய லாமே.   பொருள் : உலகமக்கள் எப்படியெல்லாம் ஏமாந்து போகின்றார் என உரைக்கின்றார் சித்தர் லம்பிகா யோகம் ஆகும் நாக்கை மடித்து அண்ணாக்கில் வைத்து…

 காக புஜண்டர் ஞானம் 80 – 24

காக புஜண்டர் ஞானம் 80 – 24 தானென்ற பிரமத்தை யடுத் திடாமல் தாரணியில் தெய்வமடா அனந்த மென்றும் ஊனென்ற குருவென்றுஞ் சீட னென்றும் உதயகிரி பாராத வுலுத்த மாடு வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து வேசையர்மே லாசைவைத்து வீண னாகிக் கோனென்ற குருபாதம் அடைய மாட்டான் கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே.   பொருள் : தான் ஆன்மா என்பதை அறிந்திடாமல் உலகத்தில் அனேக தெய்வங்கள் என்றும் குரு என்றும் சீடர் என்றும் சுழுமுனை  மலை…

தெளிவு 632

தெளிவு 632 சமாதி வகைகள்   1 நிர்விகல்ப சமாதி : இதில் தனக்கும்  ( ஜீவன்) –  ஆன்மாவுக்கும் எந்த வித விகல்பமில்லாமல் பேதமில்லாமல் நிலை எய்தி – அந்த  ரெண்டும் புணர்ந்து அதனால் ஏற்படும் அனுபவம் இந்த அரிய நிலையைத்தான் எல்லா சித்தர் பெருமக்கள் அடைந்துள்ளனர் இந்த வகையில் ஓர் குறிப்பிட்ட இடத்தில் தேகம் அமர்ந்துவிடும்   2 சகச சமாதி : இதில் அடைபட்ட நிலையே கிடையாது தான் சதா பர நிலையில்…

தெளிவு 330

தெளிவு 330   இருமை நீங்கி ஒருமை ஓங்கி வாழ்ந்தால் எருமை வாகனத்தானுக்கு நம்மிடம் வேலையில்லை அவனை ஏய்த்தும் ஏமாத்தியும் விடலாம்   வெங்கடேஷ்