காக புஜண்டர் வரலாறு 2
காக புஜண்டர் வரலாறு 2 இவர் நூல்கள் ஆயும் போது இவர் மனிதர் அல்லர் எனத்தான் தோன்றுது இவரும் தத்துவ விளக்கம் தான் தத்துவ உருவகம் தான் என உறுதியுடன் சொல்லமுடியுது அதாவது நம் யோக சாதனையின் பலனாக – வாசி மேலேறி – அதனுடன் நம் உணர்வும் கலந்து உச்சிக்கு சென்று பெறும் அனுபவம் தான் மனிதராக – பறவையாக உருவகம் செயப்பட்டு – அவர் /அதன் பேரில் பாடல்கள் யாரோ ஒருவர்…