அகத்தியர் பாடல்

அகத்தியர் பாடல்   “ விந்து பெருமை “   மாயாமல் சுக்கிலத்தை உடலுக்குள் இருத்தாமல்தான் மாய்கின்றார் உலகத்தோர் கோடானுகோடி, உண்ட நீர் உனக்குள்ளே பாய்ந்திட்டால் சண்டனில்லை சாக்காடில்லை.. பொருள் : யார் – எந்த ஆன்ம சாதகன் ,  பெண் போகத்தாலும் ஆபாசத்தாலும் தன் விந்துவை வெளியேற்றாமல் , தன் உடலில் தக்க வைத்து அதை சாதனா தந்திரத்தால் மாற்றி தேகத்தை கல்பம் செய்துகொள்கிறானோ அவனுக்கு எமனுமில்லை மரணமில்லை   வெங்கடேஷ்    

நிதர்சனம்

நிதர்சனம்   1 குடும்பத்தை திறம்பட நடத்த தெரியாதவர் உலக குடும்ப வாழ்வை சந்திக்க திராணி இல்லாதவர் மனைவி தான் எல்லாம் என்பர் அவள் முந்தானையில் ஒளிந்து கொள்வது போல் தான்   ஆன்மீகத்திலும் மனம் தான் எல்லாம் என்பதும் இப்படியும் மனிதர் உளர்   2 மனமே குரு இப்படியும் கூறுகிறார் ஒரு சாரார் மக்கள் எல்லாம் மனதை எப்படி வெல்வது அடக்குவது உலகம் மக்கள் இப்படி யோசிக்கையில் இவர் இப்படி கூறுவது வேடிக்கை வினோதம்…

 என் பதிவுகள் பத்தி 3

என் பதிவுகள் பத்தி 3   ஒருவர் உங்கள் பதிவுகள் எல்லாம் நல்லா இருக்கு ஆனால் இந்த காலத்தில் இந்த அளவுக்கு இவ்வளவு முயற்சி எடுத்து தியானம் தவம் செய்வார் யாருமில்லாத காரணத்தால் – யார்க்கும் புரியாத அளவுக்கு இருக்கு   உங்கள் பதிவுகள் முது நிலை பட்டப்படிப்பு மாதிரி – ஆனால் நிறைய பேர் பாலர் கல்விக்கூடத்தில் தான் இன்னமும் என்றார்   This is too much for this Generation – People…

 பர உதவிகள்

பர உதவிகள்   என் திருவடி தவ அனுபவ பதிவு படித்துவிட்டு ஒருவர் பர உதவிகள் பற்றி விளக்கச் சொன்னார் அதாவது எப்படி ஒரு நிறுவன மேலாண்மை இயக்குனர்க்கும் – த நாட்டு உயர் காவல் துறை அதிகாரி வீட்டிற்கும் – வீட்டில் எடுபிடி ஆட்கள் உள்ளாரோ – அதை மேல் மட்ட நிர்வாகம் அளிக்குதோ ?? எப்படி  – சமையல் – தோட்டம் – கார் ஓட்டுனர் என பல வேலை ஆட்கள் கொடுக்கப்பட்டுள்ளாரோ அவர்க்கு இந்த…