சிரிப்பு
சிரிப்பு க மணி : ஆமாண்டா உனக்கு ஏன் முருகன் நு பேர் வச்சாங்க ?? செந்தில் : அதாவதண்ணே – எங்க அப்பத்தா முறுக்கு சுட்டுட்டு இருக்கும் போது நான் பொறந்ததால எனக்கு முருகன் நு பேர் க மணி : டேய் உங்க வீடு சைமன் வீடு பக்கத்து வீடாடா ?? இப்படி பீலா விட்றீங்களே ?? இது தாங்குமா அடுக்குமாடா செந்தில் : அது சீமான் அண்ணே …