திசையும் ஞானமும்

திசையும் ஞானமும்

 

திசைகளும் முக்கியம் வாய்ந்தவை தான்

 

கிழக்கு = சூரியன் உதிப்பது

 

தெற்கு = ஞானத்துக்கு உரியது

அதனால் தான் ஞான குரு தட்சிணா மூர்த்து எழுந்தருளும் திசை தெற்கு ஆம்

 

இத்திசை சாதகன் ஒருவனுக்கு சாகாக்கல்வி அறிவிப்பது

 

வடக்கு = எமன் இருப்பது

முன்னர் அரசர்கள் போரில் தோற்றால் – அவர் வட திசை அமர்ந்து எமனை வரவேற்று  மரணத்தை எய்துவர்

இதுவே எமனுக்கு வட திசை என்பது சான்று

 

 

இதை நம் உடலில் பொருத்திப்பார்த்தால்

தெற்கு = நம் சிரசு

அதனால் தான் ஆன்ம  சாதகன் தவம் செயும் போது சிரசை நோக்கி எல்லா சக்தியையும் தன் உணர்வையும் செலுத்துகிறான்

அதன் மூலம் ஆன்ம தரிசனம் பெற்று மரணமிலாப்பெருவாழ்வு – எல்லா சித்திகள் ஞான சித்தி உட்பட பெற முயல்கிறான்

 

வடக்கு = பாதம்

வலது கண் = கிழக்கு

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s