ஞானிகள் உலக ஒற்றுமை
ஞானிகள் உலக ஒற்றுமை மேலை ஞானிகள் : BE THERE FOR OTHERS – BUT NEVER LEAVE YRSELF BEHIND FOR THEM அதாவது உங்கள் உயிர் பணயம் வைத்து பிறர்க்கு உயிர்க்கு உபகாரம் செய்தல் அனாவசியம் இதை தான் நம் வள்ளல் பெருமானும் – ஜீவகாருண்ணியம் என்கிறார் தனக்கு பிறகு தான் மற்றதெல்லாம் ஆனால் நம் மக்கள் என்ன செய்கின்றார் ?? அதுக்கு நேர் எதிராக ?? வெங்கடேஷ்