இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
வாசலும் உச்சியும்
அதாவது சுழுமுனை வாசலும் உச்சியும்
இதை சுலபமா புரியவைக்கவா ??
நம் பழனி மலை அடிவாரத்தில் வினாயகர் இருப்பது எல்லாரும் அறிந்ததே
அது வாசல்
அதாவது 5 இந்திரியங்கள் ஒன்று கூடும் அனுபவம்
இது முதலில் நடப்பதால் வினாயகர் மூத்தவர் – முழு முதல் கடவுள் என்கிறார்
மலை மேலே ஏறிச் சென்றால் ஆன்மாவாகிய முருகன் இருப்பது சுழுமுனை உச்சி
அவ்வளவு தான்
அதனால் இவர் வினாயகர்க்கு தம்பி என்கிறார்
இதெல்லாம் நம் உலகம் கொண்டாடும் உறவே அன்றி மத்தபடி அதில் உண்மையில்லை
வெங்கடேஷ்