சிரிப்பு
கற்பனை தான்
இரு நண்பர்கள்
கல்லூரி முடிந்த பின் – 30 ஆண்டுக்குப்பின் சந்தித்த போது
இவன் : அடேய் நான் பொதுப்பணித்துறையில் – Exec Engineer என்றான்
அவன் : டேய் நான் கிளார்க் தான் இன்னமும்
இவன் : டேய் என்ன இன்னமும் கிளார்க் தானா ??
சேர்ந்ததில் இருந்து பதவி உயர்விலையா ??
நீ என்ன தத்தியா ?? மண்டையில் மசாலா இலையா ??
நீ என்ன விரல் சூப்பற பச்சை பிள்ளையாவே இன்னமும் இருக்கே ?
இது படிக்கும் போது சன்மார்க்க அன்பர்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல
வெங்கடேஷ்