திருவடி திருவருள் பெருமை
திருவடி திருவருள் பெருமை சாமானியன் விதி வினைகள் வெல்ல முடிவதிலை வெல்லும் துறை முறை அறியவில்லை அதனால் வினை அனுபவித்து தீர்க்கிறான் ஆன்ம சாதகனோ திருவடி அருள் துணை கொண்டு வினைகள் அனுபவிக்காமலே தீர்த்துக்கொள்கிறான் கண் – திருவடி தவத்தால் இது என் சொந்த அனுபவமும் கூட வெங்கடெஷ்