திருவடி திருவருள் பெருமை

திருவடி திருவருள் பெருமை சாமானியன் விதி வினைகள் வெல்ல முடிவதிலை வெல்லும் துறை முறை அறியவில்லை அதனால் வினை அனுபவித்து தீர்க்கிறான்   ஆன்ம சாதகனோ திருவடி அருள் துணை கொண்டு வினைகள் அனுபவிக்காமலே தீர்த்துக்கொள்கிறான் கண் – திருவடி தவத்தால்   இது என் சொந்த அனுபவமும் கூட   வெங்கடெஷ்  

  விந்தையான உலகம் – தொழில் நுட்பம்

விந்தையான உலகம் – தொழில் நுட்பம்   முக நூல் பார்த்தால் போதும் அங்கு நிலவும் அரசியல் சமூக அவலங்கள் பார்த்தால் படித்தால் எல்லா நோயும் வரும் பயம் – ரத்த அழுத்தம் – நீரிழிவு என எல்லா நோயும்   அதுக்கு நிவாரணம் சொல்லுது You Tube videos யூ டியூப் வீடியோக்கள் என்ன நோய்க்கு என்ன உண்பது ?? எப்படி நோயில்லாமல் வாழ்வது என உபதேசம் அள்ளி கொடுக்குது   ஒன்று நோய் உண்டாக்குது…

நாம் எப்படிப்பட்டவர் என எப்படி அறிவது ??

நாம் எப்படிப்பட்டவர் என எப்படி அறிவது ?? எப்படி புருஷோத்தமன் ஆவது ? தேன் கூட்டில் கல் எறிந்தவுடன் எப்படி தேனீக்கள் கலைந்து நம்மை கொட்ட வருமோ அப்படித்தான் விந்துவில் கை வைத்தவுடன் அதில் பதிந்திருக்கும் நம் குணாதிசயங்கள் வெளிப்படும் நம்முள் இருக்கும் காமம் ஆசை வக்கிரம் ராக துவேஷம் எல்லாம் வெளிப்படும் அப்போது நாம் உணர்வோம் : “ நாம் நினைத்த மாதிரி அவ்வளவு நல்லவனாக நானில்லையே ?? “ நமக்குள் இவ்ளோ மோசமான ஆசைகள்…

 சன்மார்க்கத்தாரின் பேராசை

சன்மார்க்கத்தாரின் பேராசை   ஒருவர் தொலை பேசியில் ஐயா நான் அரை மணி நேரம் பயிற்சி ?? ( என்ன ஆச்சரியம் ? ) செய்றேன் ஆனால் கண் பயன்படுத்தவில்லை வேறு ஏதோ  பயிற்சி அதனால் வள்ளலார் சொல்லியபடி “ இந்த ஜென்மத்திலே நாலு புருஷார்த்தம் கிடைக்கும் அல்லவா ? அதிலும் 4 வது  –  கடவுள் நிலை அறிந்து அம்மயமாகிவிடலாம் அல்லவா ?? எப்படி இருக்கு ??   இது பெண்கள் ஆசையைவிட மிக மிக…

“ விந்து பெருமை “

“ விந்து பெருமை “ விந்து தான் எல்லா சித்திக்கும் அடிப்படை முத்தேக சித்திக்கும் சேர்த்துத் தான் அது எல்லாவற்றையும் அளிக்கும் கற்பகம் – காமதேனு அதனால் தான் பாதரசம் ஆகிய ஈசன் விந்துவை ஈஷா லிங்கத்தில் வைத்திருக்கிறார் ஜக்கி அதனுள் 800 கி பாதரசம் இருக்கு அதுக்கு நாம் கேட்கும் யாவையும் அளிக்கும் வல்லமை இருக்கு அதனால் தான் ஒவ்வொரு நாளுக்கும் இது இது கேட்டால் அது தரும் என வைத்துள்ளார் பாதரசம் = விந்து…

அமுதமும் இளநீரும்

அமுதமும் இளநீரும்   ரெண்டும் ஒன்றே தான் எப்படி 3 கண் சேர்ந்ததினால்  உண்டாகும் தேங்காயில் சுவையான குளிர்ச்சியான  நீர் இருப்பது போலும் தான் 3 கண் சேர்வதினால் உண்டாகும் அமுதமும் அவ்வாறே சுவையானதாகவும் இனிப்பாகவும் அது உடலுக்கு  குளிர்ச்சியூட்டுவதாகவும் இருக்கும்   வெங்கடேஷ்

 சிரிப்பு

சிரிப்பு பெண் : எவ்ளோ சொத்து இருந்து என்ன புண்ணியம் – அதை ஆண்டு அனுபவிக்க வாரிசு இலையே டாக்டர்   செயற்கை கருத்தரிப்பு மையம் டாக்டர் : கவலை வேண்டாம் – நான் உங்கள் கையில் வாரிசு கொடுக்கிறேன்   பெண் : அப்போ அதுக்குள்ள என் சொத்து எல்லாம் உங்க கையில இருக்கும்ல டாக்டர் ??   இது நிதர்சனம் தான்   வெங்கடேஷ்  

“  ஏகாந்தமும் –  ஏகநாதனும் “ 

“   ஏகாந்தமும் –  ஏகநாதனும் “   ஏகாந்தத்தில்  வீற்றிருக்கும் ஏகநாதன் ஆம் ஆறந்தமாம் யோகாந்தம் சித்தாந்தம் வேதாந்தம் நாதாந்தம் போதாந்தம் கலாந்தத்தின் முடிவில் விளங்கும் ஏகாந்தத்தில் ஆறாறு தத்துவத்து முடிவில் தனிக்குமரன் ஆக ஏகநாதன் வீற்றிருக்கான்   ஏகாந்தம் = வெட்ட வெளி ஏகநாதன் = ஆன்மா   வெங்கடேஷ்