சாதனையின் வல்லபம்
ஒரு அரசன்
தன் கண் முன்னே
எதிரிப் படை வீரர்கள்
மண்ணில் சாய்வதைப் பார்ப்பான்
ஒரு வெற்றி கண்ட ஆன்ம சாதனும்
தன் சாதனா பலத்தால்
அதன் வல்லமையால்
தன் கண் முன்னேயே
சரியை கிரியை கழலுவதைப் பார்ப்பான்
அதாவது ஆலய விஜயம்
கோவில் சடங்கு , விரதம்
கடுஞ் சொல் சுடு சொல்லாடல்
அழுக்கு ஆடை அணிதல்
எலாம் தன்னை விட்டு நீங்குவதைப் பார்ப்பான்
இது இந்திரிய கரண ஒழுக்கம்
தானாகவே அவனை அடைதலாம்
இது உண்மை நிலை ஆம்
வெங்கடேஷ்