கற்பனையும் உண்மையும்
கற்பனையும் உண்மையும் கவி தன் பாடலில் காதலியைப் பாத்து உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது அது கற்பனை ஆன்மாவும் இதைத்தான் பாடுது ஆனால் அது உண்மை வெங்கடேஷ்
கற்பனையும் உண்மையும் கவி தன் பாடலில் காதலியைப் பாத்து உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது அது கற்பனை ஆன்மாவும் இதைத்தான் பாடுது ஆனால் அது உண்மை வெங்கடேஷ்
பிரபஞ்ச பேராற்றல் 19 இது கொண்டு தெய்வீக சுகம் அளிப்பது என்பது இரு வகைப்படும் முதலாவது தானே முன்னின்று ஆற்றுவது ஒரு லட்சம் கேட்டால் தானே கொடுப்பது மாதிரி தன்னால் முடிந்ததை செய்வது கடையானது தன்னால் முடியாத போது , யாரால் உதவ முடியுமோ அவரை கைகாட்டுவது அவரிடம் கூட்டி செல்வது ஒரு கோடி கடன் கேட்டால் , தன்னால் முடியாது என்றாலும் பெரும் செல்வந்தரிடம் கூட்டி செல்வது தன்னால் முடியாது என்ற போது அதை நிறைவேற்ற…
சாதகனின் கடமையும் தர்மமும் உலக வாழ்வில் வறுமையில் விழாமலும் நோயால் படுக்காமலும் பார்த்துக் கொள்வதும் அதே சமயம் பிறவிச்சுழலில் உழலாமல் பார்த்துக் கொள்வதும் ஆகும் வெங்கடேஷ்
அருளும் குறளும் அருள் பெறுதல் 1.தன்னூன் பெருக்க பிறிதூன் உண்பான் எங்ஙனம் அருள் ஆளும் இதில் கொல்லாமை பத்தி மட்டும் தான் . யோகம் இல்லை 2. கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் வணங்கும் இதில் கொல்லாமை பெண் போகம் மறுத்தல் விந்து அடக்கம் அதன் மூலம் காய கல்பம் , ஒளி தேகம் அடைதல் முதல் குறள் விட , ரெண்டாவது தான் அருளைப் பெறுவதுக்கான முழுமையான வழியும் துறையும் முறையும் ஆகும்…
As Above So Below As is Talking too much is detrimental to personal relationships In family n friends circle So is Thinking too much is detrimental to our Heath BG Badhey Venkatesh
பெண் எப்படி ???? பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டால் மகிழும் ஆண்கள் கணவன்கள் அதையே கன்னத்தில் போட்டால் நாம் கதி கலங்கிட்றோம் ஏன்?? வீடு ரெண்டாயிடும் காளி நர்த்தனத்தால் நம் பர்ஸ் காலியாகிவிடும் என்ற பயத்தால் தான் என்ன சரி தானே ??? வெங்கடேஷ்
தெளிவு எப்படி ?? தனு கரணம் புவனம் தான் போகத்துக்கு அடிப்படையோ அப்படித்தான் மனம் வாக்கு காயம் தான் வினைக்கு அடிப்படை வெங்கடேஷ்
சிரிப்பு செந்தில் : அண்ணே ஏன் தெரியுமா பொண்டாட்டீங்க நம்ம பேச்ச கேக்க மாட்டேங்கறாங்க ??? க மணி : எனக்கு தெரில நீ சொல்லுடா செந்தில் : என்னண்ணே இது கூடத் தெர்ல ??? தி புராணம் , தஷன் யாகம் நடந்தப்போ, பார்வதியே சிவன் பேச்ச கேக்காத போது, மத்த பொண்ணுக எப்படி நம்ம பேச்ச கேப்பாங்க??? இதிகாச புராணத்த அப்டியே ஃபாலோ பண்றாங்கண்ணே வெங்கடேஷ்
நிதர்சனம் கடல் கொண்டால் நாடு நகரம் அழிந்துவிடும் தனுஷ்கோடி மாதிரி அதே போல் அருள் ஆன்ம சாதகனை கொண்டால் தத்துவங்கள் மலங்கள் எலாம் அழிந்துவிடும் வெங்கடஷ்
மனிதர் நிலை கருவழி வந்தவர் இடைவழியில் மயங்கி நின்றும் பராக்கு பார்த்து நிற்பதால் திருவழிக்கு வழி தெரியாமல் மீண்டும் மீண்டும் பூமியில் பிறந்தபடியே உள்ளார் வெங்கடேஷ்