” சிவராத்திரி – பெருமை “

சிவராத்திரி – பெருமை “ “ சாமானியர் கவலையால் தூக்கம் தொலைக்கிறார் ஞானியரோ நாதத்தால் தூக்கம் ஒழிக்கிறார் “ தூக்கம் ஒழித்தால் தான் ஞானம் அடைய முடியும் நாதத்திலே மனம் லயிக்கச்செய்து விழிப்பு நிலையிலே இருக்கார் இதனால் ஜக்கி சிவராத்திரி முழுதும் மேளம் கொட்டச்செய்கிறார் ஆட்டம் பாட்டம் நடனம் என் மனதை தூக்கத்தின் பால் இருந்து திருப்பி விழிப்பு நிலையிலே இருக்கச்செய்கிறார் அவர் விஷயம் தெரிந்த ஞானி தான் வெங்கடே ஷ்

” வீடும்- வீடு பேறும்”

” வீடும் வீடு பேறும்” வீடு நம் எல்லவர்க்கும் மகிழ்ச்சி ஆனந்தம் நிம்மதி சுதந்திரம் நாம் நினைத்தபடி இருக்கலாம் வாழலாம் இப்படி அதே நிலை தான் வீடு பேறு அடைந்தாலுமே அங்கு தான் மெய் இன்ப வாழ்வு விடுதலை எலாம் அப்படி எனில் இந்த மண்ணில் உலக வாழ்வு துன்பம் அடிமைத்தனம் தானே ??? நமக்கு இதன் மீது அவ்ளோ மோகம் மயக்கம் வெங்கடேஷ்

ஜீவ சமாதி சன்மார்க்க விளக்கம் “

ஜீவ சமாதி சன்மார்க்க விளக்கம் ” அசையாததோடு அசைவது உறில் அசைவதும் அசைவு ஒழிக்கும் அதன் பயனால் ஜீவ சமாதி சித்திக்கும் இது தான் ஜீவ சமாதி தத்துவ விளக்கம் இது ரத்தின சுருக்கமானதும் கூட வெங்கடேஷ்

Roots of the Name

Roots of the Name ” Shiva Sambo” This is a very familiar name of Lord Shiva This is how it gets this name It’s root is Shambhoo , the mudra of eyes pointing top aperture . That’s Eye of the Shambhoo. From Shambhoo, words Shambhavi, Sambo originate As said by Jakki Vasudev BG Venkatesh

வீடும் வீடுபேறும் 2

வீடும் வீடுபேறும் 2 ” There’s No place like Home ” இதை ஞானியரும் சாமானியரும் ஒத்துக்கொள்கின்றார் என்ன ??? குப்பனும் சுப்பனும் செங்கல் மணலால் ஆன வீட்டை மனதில் எண்ணிக் கொள்கிறான் ஆன்ம சாதகனோ தன் உள்ளே பிரணவ வீட்டை எண்ணுகிறான் ரெண்டுக்கும் உலகளாவிய வேறுபாடு வெங்கடேஷ்

 ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ??  4

ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ??  4 **  தானலாது இறையும் உயிர்க்கு அசைவில்லாத் தலைவனே திருச்சிற்றம்பலத்தே வானலால் வேறொன்றிலை எனவுரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே — பிள்ளைச்சிறுவிண்ணப்பம்   இங்கு அசைவிலாத் தலைவனே என குறிப்பிடுவது ஆன்ம ஜோதியைத்தான்   நம்மவர் தலைவா என்றவுடன் அபெஜோதியைத்தான் எண்ணுவர்   அவர்க்கு அபெஜோதியை விட்டால் யாரும் அறியார்   ** இதை கவிகள் – “  துளங்காமல் துலங்கும் ஜோதி “ எங்கிறார்     வெங்கடேஷ்

 ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ??  3

ஆன்ம ஒளி ஆடுமா ஆடாதா ??  3 அருட்பா அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்டபகிர் அண்டத் துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.   இதில் “ அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே  “ என்பது ஆன்ம ஜோதியைத் தான் குறிப்பிடுது  …