” சிவராத்திரி – பெருமை “
சிவராத்திரி – பெருமை “ “ சாமானியர் கவலையால் தூக்கம் தொலைக்கிறார் ஞானியரோ நாதத்தால் தூக்கம் ஒழிக்கிறார் “ தூக்கம் ஒழித்தால் தான் ஞானம் அடைய முடியும் நாதத்திலே மனம் லயிக்கச்செய்து விழிப்பு நிலையிலே இருக்கார் இதனால் ஜக்கி சிவராத்திரி முழுதும் மேளம் கொட்டச்செய்கிறார் ஆட்டம் பாட்டம் நடனம் என் மனதை தூக்கத்தின் பால் இருந்து திருப்பி விழிப்பு நிலையிலே இருக்கச்செய்கிறார் அவர் விஷயம் தெரிந்த ஞானி தான் வெங்கடே ஷ்