அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் ஒருவர் அலைபேசியில் : உங்கள் வலையில் 6500 பதிவுகள் – நல்லது இதை தொகுத்து , நூலாக வெளியிட்டால் என்ன ?? நான் : நான் முன்பு 2 நூல் பிரசுரித்து ஒன்றும் ஆகவில்லை பல்லாயிரம் ரூபாய் வீண் தான் அதையே படிக்காதவர்கள் – இப்போது என்ன படிக்கப்போகிறார் ?? என்றேன் இலவசமாக என் பதிவுகளை படிக்காதவரா , காசு செலவு செய்து நூலை படிக்கப்போகின்றார் என்றேன் அவர் சிரித்தார் நான் : வேணுமானால்…

திருமந்திரம் –  8 ம் தந்திரம்

திருமந்திரம் –  8 ம் தந்திரம்   படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான் வரும் போது அடியுடை ஐவரும் அங்குறை  வோரும் துடியில்லம் பற்றி துயின்றனர் தாமே     பொருள் :   ஜீவன் ஆகிய  மன்னவன் வாசி குதிரை ஏறி , சுழுமுனை  உச்சி அடைந்த போது – ஐந்தொழில் செய் தலைவரும் பிரமன் விஷ்ணு ருத்ரன் மகேஸ்வரன் சதாசிவன் யாவரும்  ஜீவனை விட்டு கழன்றனர் எங்கிறார் மூலர்  …

உணவு முக்கியம்

உணவு முக்கியம் நம் உடல் மண் போல் மக்கி போகவேணுமெனில் மண் விளை உணவு உண்ணலாம் அதிகமாக தற்போதைய நம் நிலை போல ஒளி தேகமும் என்றும் அழியா ஞான தேகம் வேணுமெனில் அக்கினி கூறும் ஆகாயக் கூறும் அதிகமிருக்கும் உணவு உண்ண வேண்டும் அக்கினியும் ஆகாயமும் உடலை காயகல்பம் செயும் வல்லமை உடைத்து வெங்கடேஷ்