அன்பர் சந்தேகம்
ஒருவர் அலைபேசியில் :
உங்கள் வலையில் 6500 பதிவுகள் – நல்லது
இதை தொகுத்து , நூலாக வெளியிட்டால் என்ன ??
நான் :
நான் முன்பு 2 நூல் பிரசுரித்து ஒன்றும் ஆகவில்லை
பல்லாயிரம் ரூபாய் வீண் தான்
அதையே படிக்காதவர்கள் – இப்போது என்ன படிக்கப்போகிறார் ?? என்றேன்
இலவசமாக என் பதிவுகளை படிக்காதவரா , காசு செலவு செய்து நூலை படிக்கப்போகின்றார் என்றேன்
அவர் சிரித்தார்
நான் : வேணுமானால் நீங்கள் செல்வை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றேன்
அவர் : அப்போ வேண்டாம் என்றார்
நான் சிரித்துக்கொண்டேன்
நீங்கள் கூறவும் என்ன செய்யலாமென ?
வெங்கடேஷ்